Dec 31, 2009

மண் பயனுற வேண்டும்

நிஜாம் கான் @ 8:57 PM

வளம் பெறுகிட வேண்டும்‍

நலம் பெறுகிட வேண்டும்

கல்லாமை ஒழிந்திட வேண்டும்

இல்லாமை அழிந்திட வேண்டும்.

அனைவருக்கும் கல்வி வேண்டும்

துணைவருக்கும் உரிமை வேண்டும்

மதபேதம் ஒழிந்திட வேண்டும்

நிறபேதம் அழிந்திட வேண்டும்.

பகைவர்கள் நண்பராகிட வேண்டும்

நண்பர்கள் பகைவராகா வரம் வேண்டும்

ஜாதிக் கொடுமைகள் ஒழிந்திட வேண்டும்

நீதி மறுப்புகள் அழிந்திட வேண்டும்.

அனைவ‌ருக்கும் இல்லம் வேண்டும்

வ‌ஞ்ச‌க‌மில்லா உள்ள‌ம் வேண்டும்

தீவிர‌வாத‌ம் ஒழிந்திட‌ வேண்டும்

ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் அழிந்திட‌ வேண்டும்.

தனியொருவ‌னுக்கும் உண‌வு வேண்டும்

தான் த‌மிழ‌னென்ற‌ உண‌ர்வு வேண்டும்

இன‌ப்ப‌டுகொலைக‌ள் ஒழிந்திட‌ வேண்டும்

கொலைகார‌ர்க‌ள் அழிந்திட‌ வேண்டும்.

மணுதர்மம் ஒழிக்க‌

மனித நீதி தழைக்க‌

வல்லமை தாராயோ-இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே!!!

already seen this

17 Response to "மண் பயனுற வேண்டும்"

  1. ராஜவம்சம் said...

    பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக

    நமது வலிகளும் ரணங்களும் அகண்று

    பலைய சுகங்களும் சொந்தங்களும் கூடவே வர

    வாழ்த்துக்கள்

  2. vasu balaji said...

    புத்தாண்டு வாழ்த்துகள் நிஜாம். அன்புடன் பாலா.

    அண்ணே இங்க ஒரு பார்வைண்ணே.
    http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_31.html

  3. பிரபாகர் said...

    //நீதி மறுப்புகள் அழிந்திட வேண்டும்.


    அனைவ‌ருக்கும் இல்லம் வேண்டும்
    //
    நண்பா,

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    பிரபாகர்.

  4. jothi said...

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    //பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக//

    எண்ணங்களே வாழ்க்கை

  5. ரோஸ்விக் said...

    இந்த புத்தாண்டிலும் சமூக அவலங்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.

    புத்தாண்டு வாழ்த்துகள். :-)

  6. சூர்யா ௧ண்ணன் said...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  7. S.A. நவாஸுதீன் said...

    இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.

  8. பனித்துளி சங்கர் said...

    உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!



    வாசகனாய் ஒரு கவிஞன் ,
    பனித்துளி சங்கர்
    http://wwwrasigancom.blogspot.com

  9. நிஜாம் கான் said...

    //ராஜவம்சம் said...
    பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக

    நமது வலிகளும் ரணங்களும் அகண்று

    பலைய சுகங்களும் சொந்தங்களும் கூடவே வர

    வாழ்த்துக்கள்//

    நன்றி ராஜவம்சம். நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள்.

  10. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    புத்தாண்டு வாழ்த்துகள் நிஜாம். அன்புடன் பாலா.

    அண்ணே இங்க ஒரு பார்வைண்ணே.
    http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_31.ஹ்ட்ம்ல்//


    நன்றிண்ணே. நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள். அங்கேயும் வந்து பாத்திட்டேன்ல.

  11. நிஜாம் கான் said...

    //பிரபாகர் said...
    //நீதி மறுப்புகள் அழிந்திட வேண்டும்.


    அனைவ‌ருக்கும் இல்லம் வேண்டும்
    //
    நண்பா,

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    பிரபாகர்.//


    நன்றி திரு பிரபாகர். நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள்.

  12. நிஜாம் கான் said...

    // jothi said...
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    //பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக//

    எண்ணங்களே வாழ்க்கை//



    நன்றி ஜோதி. நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள்.

  13. நிஜாம் கான் said...

    //ரோஸ்விக் said...
    இந்த புத்தாண்டிலும் சமூக அவலங்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.

    புத்தாண்டு வாழ்த்துகள். :‍)//


    நன்றி ரோஸ்விக். நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள். உங்களின் ஆதரவுடன் தொடர்ந்து ஒலிக்கும்

  14. நிஜாம் கான் said...

    //சூர்யா ௧ண்ணன் said...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்//

    நன்றி திரு. சூர்யா கண்ணன் . நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள்.

  15. நிஜாம் கான் said...

    //S.A. நவாஸுதீன் said...
    இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.//


    நன்றி நவாஸ் . நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள்.

  16. நிஜாம் கான் said...

    //சங்கர் said...
    உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!



    வாசகனாய் ஒரு கவிஞன் ,
    பனித்துளி சங்கர்
    http://wwwrasigancom.blogspot.சொம்//


    நன்றி சங்கர் . நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள்.

  17. பனித்துளி சங்கர் said...

    உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி !
    வாழ்த்துக்கள் !!


    வாசகனாய் ஒரு கவிஞன் ,
    பனித்துளி சங்கர்
    http://wwwrasigancom.blogspot.com

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,