நேற்றைக்கும் இன்றைக்கும் பதிவுலகத்தில் நடக்கும் இஸ்லாமிய மதவெறித் தாக்குப்பதிவுகள் என் போன்றவர்களை மிகவும் கலக்கமடையச் செய்கின்றன. நண்பர் வால்பையன் அவர்கள் மணிரத்னம் படத்திற்கு பதில்சொல்வதாக தொடங்கிய விவாதம் வழக்கம் போல இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்திலேயே போய் முடிந்தது. இதையெல்லாம் விடுத்து ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற வெறிநாய் கடித்த ஒரு பைத்தியக்காரன், இஸ்லாமியர்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் ஒரு இறைத்தூதரை இழிவுபடுத்தி இடுகையிட்டு இருக்கிறான். நான் பதிவுலகத்தில் இருக்கும் ஒவ்வொரு பதிவர்கள் மீதும் மரியாதை வைத்திருக்கிறேன். அனைவரின் கருத்துக்களையும் மதிக்கிறேன். ஆனால் இந்த ஆல் இன் ஆல் வெறியன் போன்றவர்களை கண்டுபிடித்து அவர்களின் துவேசங்களை பிடுங்கா விட்டால் அப்றம் நாங்களும் பதிவிட்டு என்னத்தை பிடுங்குவது?
நபிகள் நாயகம்(ஸஸ்) அவர்கள் 12 திருமணங்கள் செய்தார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. அவர்கள் திருமணம் தான் செய்தார்களே தவிர கள்ளஉறவு வைத்துக்கொள்ளவில்லை. எவனுடைய பொண்டாட்டியையும் வைப்பாட்டியாக வைத்துக்கொள்ளவில்லை. வெளியே பிரம்மச்சரியத்தை போதித்துவிட்டு உள்ளே கட்டிலில் ரகசியமாக சரசமாடவில்லை. தன்னுடைய அனைத்து செயல்களையும் உலகத்திற்கு பகிரங்கமாக அறிவித்தார்கள். ஒரு நாட்டிற்கு ஜனாதிபதியாக இருந்தும் கடைசிவரை ஏழையாகவே வாழ்ந்தார்கள். அந்த நாட்டிலே வாழும் யூதச்சிறுபாண்மையினருக்கு முழு உரிமையையும் கொடுத்திருந்தார்கள். இரண்டு படிகள் கோதுமைக்காக தன் போர்கவசத்தை ஒரு யூதரிடம் அடகுவைத்து அதை கடைசிவரை மீட்காமலேயே இறந்தார்கள். ஆக அவர்களின் ஆட்சியிலே ஒரு யூதர் அடகுபிடிப்பவராகவும், ஒரு நாட்டின் ஜனாதிபதி அடகுவைப்பவராகவும் இருந்திருக்கிறார்கள்.
இதுபோன்ற ஆட்சிமுறைகளை தந்த ஒருவரின் எல்லா குணநலனகளையும் மறைத்துவிட்டு அவரை ஒரு காமவெறியராக காட்டுவதிலேயே குறியாய் இருக்கும் தங்களின் பிறப்புகளையே சந்தேகப்படும் ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற சாக்கடைப் பன்றிகள் இத்தோடு நிறுத்திக் கொள்வது நன்றாக இருக்கும். முகமது நபியவர்களின் காலத்தில் இளம் பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் அந்த நாட்டு அரபியரிடத்தில் சாதாரணமாகவே அன்றைக்கு இருந்து வந்தது. பெண்களை உயிரோடு புதைத்துக் கொல்லும் ஒரு சமுதாயத்தில், விதவைப் பெண்களுக்கு மறுமணம், பெண்களுக்கு சொத்துரிமை போன்றவற்றை வலியுறுத்திய ஒரு உத்தமர் பற்றி பேசவோ எழுதவோ உன் போன்றவர்களுக்கு அருகதை இல்லை என பகிரங்கமாகவே கூறுகிறேன். இத்தோடு நிறுத்திக் கொள். இது போன்ற கல்லீஜ் பதிவுகளில் நண்பர் வால்பையன் கூட மிகமோசமான முறையில் பின்னூட்டமிட்டுருப்பது என்னை மிகவும் வருத்தம் கொள்ளவைக்கிறது.
நடுநிலையை, நல்லிணக்கத்தை விரும்பும் அண்ணன் சென்ஷி அவர்களின் இடுகை கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. தமிழ்மணம், தமிழ்வெளி போன்ற நல்லவற்றை சொல்லும் திரட்டிகள் இந்த ஆல் இன் ஆல் சைக்கோ எழுதிய பதிவையும் முன்னிருத்தி வைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது. கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்மணம் பல வலைத்தளங்களை மட்டுறுத்தி தூக்கி எறிந்தது. அதே நிலையை இப்போதும் எடுத்து இதுபோன்ற மதவெறி தூண்டும் சைக்கோக்களின் தளங்களை தமிழ்மணம் போன்ற சிறந்த திரட்டிகள் வெட்டிவிட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
என் அன்பு சக பதிவர்களே! நான் பதிவுலகிற்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகும் நிலையில் நான் இது போன்ற மதம் சம்பந்தப்பட்ட பதிவுகளை எழுதவேயில்லை. எல்லா மதங்களில் (இஸ்லாம் உள்ளிட்ட) நிகழும் மூட நம்பிக்கைகள் குறித்து மட்டுமே எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த அழகு ராஜா போன்ற வெறியர்களால் நானும் எங்கே பாதை மாறிவிடுவேனோ என நினைத்து பயப்படுகிறேன். பதிவுலகில் எல்லாரும் நண்பர்களே என்ற நிலை நீடிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். மற்றபடி இதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவேண்டுகிறேன்.
//வால்பையன் said...
முகமது என்ன தப்பு பண்னாலும் சரியா தான் இருக்கும்னு சொல்றிங்களா!?//
இல்லைண்ணே! அவர் செய்ததை எது தப்பு என்று சொல்கிறீர்கள் என்பதில் தான் வாதமே! கண்தெரியாத ஒருவரை கடிந்து கொண்ட போதும், உயர் சாதியினரிடம் சமாதானம் பேசும் போது அங்கே வந்து அவருக்கு முகமன் கூறிய ஒரு தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவரைப் பார்த்து முகம் சுழித்த போதும் இறைவனால் அப்போதே மிகக்கடுமையாக கண்டிக்கப்பட்டார் முகமது. ஒரு இடத்தில் அவர் இனிமேல் நான் தேன்குடிப்பதை தடை செய்து விட்டேன் என கூறிய போதும் இறைவன் முகமதைப் பார்த்து இதை தடைசெய்யும் அதிகாரத்தை உமக்கு கொடுத்தது யார் எனவும் கடுமையாக கேட்கிறான். இது அனைத்துமே குரானில் பதிவு செய்யப்பட்டவை தான். ஆக எங்கள் நம்பிக்கைப் படி முகமது தவறு செய்தால் அவர் இறைவனின் நேரடிப்பார்வையில் இருந்த காரணத்தால் அப்போதே கண்டிக்கப்படுவார் என்பது தான் குரான் சொல்லும் உதாரணம். நீங்கள் குரானை படித்தீர்கள் என்று சொல்லியிருந்தீர்களே! அதிலே இதெல்லாம் இல்லையா??? ஆல் இன் ஆல் போன்ற அரைகுறைக் கிருக்கன்களுக்கு உங்களைப் போன்றவர்கள் ஊக்கம் கொடுக்க வேண்டாம் என்பதே என்கருத்து.
//கும்மி said...
அவர் பதிவில் இருக்கும் ஹதீஸ்கள் பொய்யா?//
ஹதீஸ்கள் உண்மை! ஆனால் அந்த விசமி வெறியன் அதை எடிட் செய்திருக்கிறான் என்பது தான் என் கருத்து. அதாவது ஜாபர் என்ற நபித்தோழர் விதவைப்பெண்ணை திருமணம் செய்த போது " நீ ஏன் சிறிய பெண்ணைத் திருமணம் செய்யவில்லை, அப்படி செய்தால் நீ விளையாட நன்றாக இருக்குமே" என கேட்கிறார்? அதற்கு அந்த தோழர், இறைவனின் தூதரே! எனக்கு ஏற்கனவே 4 சிறுவயது தங்கைகள் இருக்கிறார்கள். எனவே நானும் சிறுபெண்ணை திருமணம் செய்தால் அது நன்றாக இருக்காது. எனவே அவர்களையும் சேர்த்துப் பராமரிக்கவே ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்தேன் என்கிறார். அதைக் கேட்டு நபிகள் நாயகம் சரியானது என்றார்கள்.அதாவது அவரின் வாழ்க்கை குறித்து கவலையடைந்து தான் இவ்வாறு கேட்டார். இங்கே நம் ஆல் இன் ஆல் தம்பி இளம்பெண்ணை திருமணம் செய்து விளையாட நினைக்க மாட்டாரா? நபிகள் நாயகம் இறக்கும் தருவாயில் அவர்களின் மனைவி ஆயிசா நாயகியின் நாவைச் சுவைத்தவாறே இறந்தார்கள் என அந்த விசமி எழுதியிருக்கிறான். இது முழுக்க முழுக்க அவதூறூ.அவரின் மரணத் தருவாயில் தான் இருமடங்கு வேதனையை அனுபவிப்பதாகச் சொன்னார்கள். வீட்டில் இருக்கும் குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள், நான் தொழ வேண்டும். ஒழு செய்ய தண்ணீர் எடுத்து வையுங்கள்
என மிகவும் வேதனையோடு சொன்னார்கள். தொழுகை நேரமாக தன்னால் நிற்க கூட முடியாமல் மயங்கி மயங்கி விழுந்தார்கள். கடைசியில் தன் கால்கள் தரையில் இழுபட இரண்டு நண்பர்களால் பள்ளிக்கு இழுத்தவாறே சென்று தன் இன்னுயிரை நீத்தார்கள். இது தான் உண்மையான ஹதீஸ். ஆல் இன் ஆல் பைத்தியக்காரனின் வரிக்கு வரி என்னால் பதில் கொடுக்க இயலும். மற்றவர்களும் தங்களுக்கு உருவாகும் சந்தேகங்களை இதுபோல கேளுங்கள்.
இறுதியாக அல்லாஹ் குரானில் சொல்கிறான், யாருடைய கடவுளையும் ஏசாதீர்கள் என்று. அதனால் தான் இஸ்லாமியர்கள் யாருடைய கடவுள்கள் குறித்தும் விமர்சனம் செய்வது கிடையாது.விவாதம் வேறு, திட்டுவது என்பது வேறு..
already seen this


அவர் பதிவில் இருக்கும் ஹதீஸ்கள் பொய்யா?
முகமது என்ன தப்பு பண்னாலும் சரியா தான் இருக்கும்னு சொல்றிங்களா!?
//வால்பையன் said...
முகமது என்ன தப்பு பண்னாலும் சரியா தான் இருக்கும்னு சொல்றிங்களா!?//
இல்லைண்ணே! அவர் செய்ததை எது தப்பு என்று சொல்கிறீர்கள் என்பதில் தான் வாதமே! கண்தெரியாத ஒருவரை கடிந்து கொண்ட போதும், உயர் சாதியினரிடம் சமாதானம் பேசும் போது அங்கே வந்து அவருக்கு முகமன் கூறிய ஒரு தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவரைப் பார்த்து முகம் சுழித்த போதும் இறைவனால் அப்போதே மிகக்கடுமையாக கண்டிக்கப்பட்டார் முகமது. ஒரு இடத்தில் அவர் இனிமேல் நான் தேன்குடிப்பதை தடை செய்து விட்டேன் என கூறிய போதும் இறைவன் முகமதைப் பார்த்து இதை தடைசெய்யும் அதிகாரத்தை உமக்கு கொடுத்தது யார் எனவும் கடுமையாக கேட்கிறான். இது அனைத்துமே குரானில் பதிவு செய்யப்பட்டவை தான். ஆக எங்கள் நம்பிக்கைப் படி முகமது தவறு செய்தால் அவர் இறைவனின் நேரடிப்பார்வையில் இருந்த காரணத்தால் அப்போதே கண்டிக்கப்படுவார் என்பது தான் குரான் சொல்லும் உதாரணம். நீங்கள் குரானை படித்தீர்கள் என்று சொல்லியிருந்தீர்களே! அதிலே இதெல்லாம் இல்லையா??? ஆல் இன் ஆல் போன்ற அரைகுறைக் கிருக்கன்களுக்கு உங்களைப் போன்றவர்கள் ஊக்கம் கொடுக்க வேண்டாம் என்பதே என் கருத்து.
//கும்மி said...
அவர் பதிவில் இருக்கும் ஹதீஸ்கள் பொய்யா?//
ஹதீஸ்கள் உண்மை! ஆனால் அந்த விசமி வெறியன் அதை எடிட் செய்திருக்கிறான் என்பது தான் என் கருத்து. அதாவது ஜாபர் என்ற நபித்தோழர் விதவைப்பெண்ணை திருமணம் செய்த போது " நீ ஏன் சிறிய பெண்ணைத் திருமணம் செய்யவில்லை, அப்படி செய்தால் நீ விளையாட நன்றாக இருக்குமே" என கேட்கிறார்? அதற்கு அந்த தோழர், இறைவனின் தூதரே! எனக்கு ஏற்கனவே 4 சிறுவயது தங்கைகள் இருக்கிறார்கள். எனவே நானும் சிறுபெண்ணை திருமணம் செய்தால் அது நன்றாக இருக்காது. எனவே அவர்களையும் சேர்த்துப் பராமரிக்கவே ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்தேன் என்கிறார். அதைக் கேட்டு நபிகள் நாயகம் சரியானது என்றார்கள்.அதாவது அவரின் வாழ்க்கை குறித்து கவலையடைந்து தான் இவ்வாறு கேட்டார். இங்கே நம் ஆல் இன் ஆல் தம்பி இளம்பெண்ணை திருமணம் செய்து விளையாட நினைக்க மாட்டாரா? நபிகள் நாயகம் இறக்கும் தருவாயில் அவர்களின் மனைவி ஆயிசா நாயகியின் நாவைச் சுவைத்தவாறே இறந்தார்கள் என அந்த விசமி எழுதியிருக்கிறான். இது முழுக்க முழுக்க அவதூறூ.அவரின் மரணத் தருவாயில் தான் இருமடங்கு வேதனையை அனுபவிப்பதாகச் சொன்னார்கள். வீட்டில் இருக்கும் குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள், நான் தொழ வேண்டும். ஒழு செய்ய தண்ணீர் எடுத்து வையுங்கள்
என மிகவும் வேதனையோடு சொன்னார்கள். தொழுகை நேரமாக தன்னால் நிற்க கூட முடியாமல் மயங்கி மயங்கி விழுந்தார்கள். கடைசியில் தன் கால்கள் தரையில் இழுபட இரண்டு நண்பர்களால் பள்ளிக்கு இழுத்தவாறே சென்று தன் இன்னுயிரை நீத்தார்கள். இது தான் உண்மையான ஹதீஸ். ஆல் இன் ஆல் பைத்தியக்காரனின் வரிக்கு வரி என்னால் பதில் கொடுக்க இயலும். மற்றவர்களும் தங்களுக்கு உருவாகும் சந்தேகங்களை இதுபோல கேளுங்கள்.
இறுதியாக அல்லாஹ் குரானில் சொல்கிறான், யாருடைய கடவுளையும் ஏசாதீர்கள் என்று. அதனால் தான் இஸ்லாமியர்கள் யாருடைய கடவுள்கள் குறித்தும் விமர்சனம் செய்வது கிடையாது.விவாதம் வேறு, திட்டுவது என்பது வேறு..
நீங்கள் கூறும் ஹதீஸுக்கான லிங்கையும் கொடுங்கள்.
அந்த ஹதீஸ்களுக்கான லிங்கில், இப்படிதானே இருக்கிறது. அதை கிளிக் செய்து பாருங்கள்.
// பெண்களை உயிரோடு புதைத்துக் கொல்லும் ஒரு சமுதாயத்தில், விதவைப் பெண்களுக்கு மறுமணம், பெண்களுக்கு சொத்துரிமை போன்றவற்றை வலியுறுத்திய ஒரு உத்தமர் பற்றி பேசவோ எழுதவோ உன் போன்றவர்களுக்கு அருகதை இல்லை என பகிரங்கமாகவே கூறுகிறேன். இத்தோடு நிறுத்திக் கொள்.//
நண்பரே, இது என்னவகையில் நியாயம். கிறிஸ்தவத்தில் மதக்கருக்குத்துகளுக்கு எதிராக கதைத்தவர்களை எரித்தார்கள், இந்துசமயத்தில் எதிராக கதைத்தவர்களை எரித்தார்கள் அல்லது அடித்தே கொன்றார்கள். மதங்களோ கடவுள்களோ என்றால் என்ன என்று நினைத்து வைத்திருக்கிறீர்கள்?
முதலில் மதத்தைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ பேச அருகதைஇல்லை, பேசவேண்டாம், இடுகை இட வேண்டாம் என்ற பொருத்தமில்லாப் பேச்சுக்கள் ஏன் இங்கு. ஒரு சாதாரண மனிதனாய் கேள்வி கேட்கப் பழகுங்கோ.
---------------------
அப்புறம், இதில் சொல்லியிருக்கும் விடயங்கள் எல்லாம் சாதாரண மனிதத்தன்மையாவையாயிருக்க.. முகமதுவை ஏன் இப்படி உயர்த்தியிருக்கவேண்டும்.
சாய்பாபா, அம்மா பகவான், முகமது நபி எல்லாருமே சாதாரண மனிதர்களே. அவர்களை நோக்கி கேள்வி கேட்காது விட்டால் நாங்கள் மனிதர்களாய் இருப்பதில் அர்த்தமே இல்லை.
மதிப்பிற்குரிய நண்பர் நிஜாம் அவர்களுக்கு வணக்கம்,
இந்த உலகில் யாராயிருந்தாலும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே.. நான் இஸ்லாத்தை பெரிதும் மதிப்பவன்.. நம்மில் யார் மார்கத்திற்கு உண்மையாய் இருக்கிறோம் சொல்லுங்கள்.. என் நண்பரின் தந்தையார் போன்ற வெகு சிலரே உண்டு.. யாரை வேண்டுமானாலும் கேலி செய்யலாம்.. ஒரு காலத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுபிரான் இன்றைக்கு கடவுள்.. நீங்கள் நம்புகிறீர்கள் என்பதிற்காக நான் நம்பாத விஷயத்தை பேசும் உரிமை எனக்கும் உண்டு..
நபி தந்த மார்க்கம் உலகில் சிறந்தது அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.. ஆனால் இன்று காலம் மாறிவிட்டது.. நீங்களும்.. நானும் மாறிவிட்டோம் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.. முடிந்தால் பதில் சொல்லுங்கள் அல்லது நிராகரியுங்கள்..
//கே.ஆர்.பி.செந்தில் said...
மதிப்பிற்குரிய நண்பர் நிஜாம் அவர்களுக்கு வணக்கம்,
இந்த உலகில் யாராயிருந்தாலும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே.. நான் இஸ்லாத்தை பெரிதும் மதிப்பவன்.. நம்மில் யார் மார்கத்திற்கு உண்மையாய் இருக்கிறோம் சொல்லுங்கள்.. என் நண்பரின் தந்தையார் போன்ற வெகு சிலரே உண்டு.. யாரை வேண்டுமானாலும் கேலி செய்யலாம்.. ஒரு காலத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுபிரான் இன்றைக்கு கடவுள்.. நீங்கள் நம்புகிறீர்கள் என்பதிற்காக நான் நம்பாத விஷயத்தை பேசும் உரிமை எனக்கும் உண்டு..
நபி தந்த மார்க்கம் உலகில் சிறந்தது அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.. ஆனால் இன்று காலம் மாறிவிட்டது.. நீங்களும்.. நானும் மாறிவிட்டோம் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.. முடிந்தால் பதில் சொல்லுங்கள் அல்லது நிராகரியுங்கள்..//
நண்பர் செந்தில், தங்களின் கருத்துக்கள் மிகத்தெளிவாக அருமையாக இருக்கிறது. யாரையும் புண்படுத்தவில்லை. இஸ்லாம் கண்டிப்பாக சொல்கிறது, எதையும் கண்மூடித்தனமாக நம்பாதே! சிந்தித்து உணர்ந்து கொள் என்று. எனவே தாராளமாக கேள்விகேட்கலாம். தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால் பலகோடி மக்கள் பின்பற்றும் ஒருவரைப் பற்றி தரக்குறைவாக கேலி பேசுவது எந்த வகையில் நியாயம்? உங்கள் எழுத்துக்களில் இருக்கும் பொருப்புணர்ச்சி அந்தப் பதிவரிடம் இல்லை என்பதே என் குற்றச்சாட்டு. கருத்து நன்றி சகோதரரே!
//மதுவதனன் மௌ. / cowboymathu said...
July 1, 2010 11:54 PM
// பெண்களை உயிரோடு புதைத்துக் கொல்லும் ஒரு சமுதாயத்தில், விதவைப் பெண்களுக்கு மறுமணம், பெண்களுக்கு சொத்துரிமை போன்றவற்றை வலியுறுத்திய ஒரு உத்தமர் பற்றி பேசவோ எழுதவோ உன் போன்றவர்களுக்கு அருகதை இல்லை என பகிரங்கமாகவே கூறுகிறேன். இத்தோடு நிறுத்திக் கொள்.//
நண்பரே, இது என்னவகையில் நியாயம். கிறிஸ்தவத்தில் மதக்கருக்குத்துகளுக்கு எதிராக கதைத்தவர்களை எரித்தார்கள், இந்துசமயத்தில் எதிராக கதைத்தவர்களை எரித்தார்கள் அல்லது அடித்தே கொன்றார்கள். மதங்களோ கடவுள்களோ என்றால் என்ன என்று நினைத்து வைத்திருக்கிறீர்கள்?
முதலில் மதத்தைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ பேச அருகதைஇல்லை, பேசவேண்டாம், இடுகை இட வேண்டாம் என்ற பொருத்தமில்லாப் பேச்சுக்கள் ஏன் இங்கு. ஒரு சாதாரண மனிதனாய் கேள்வி கேட்கப் பழகுங்கோ.
---------------------
அப்புறம், இதில் சொல்லியிருக்கும் விடயங்கள் எல்லாம் சாதாரண மனிதத்தன்மையாவையாயிருக்க.. முகமதுவை ஏன் இப்படி உயர்த்தியிருக்கவேண்டும்.
சாய்பாபா, அம்மா பகவான், முகமது நபி எல்லாருமே சாதாரண மனிதர்களே. அவர்களை நோக்கி கேள்வி கேட்காது விட்டால் நாங்கள் மனிதர்களாய் இருப்பதில் அர்த்தமே இல்லை.//
அன்புச்சகோதரர் மதுவதனன், நாம் பார்க்கும் எல்லாவிசயங்களிலும் கேள்வி கேட்டால் தான் நமக்கு சரியான தீர்வு கிடைக்கும். ஆனால் அதற்கான நாகரீகத்தைப் பின்பற்றாமல் கேலி செய்பவர்களை என்ன செய்யச்சொல்கிறீர்கள்?
//கும்மி said...
July 1, 2010 11:36 PM
அந்த ஹதீஸ்களுக்கான லிங்கில், இப்படிதானே இருக்கிறது. அதை கிளிக் செய்து பாருங்கள்.//
நண்பரே! இஸ்லாத்தை அழித்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் யூதர்களின் சதிவலைகள் இஸ்லாமிய போர்வையில் வலம் வருவது சாதாரண விசயமே! அதுபோலத் தான் இந்த கலிபோர்னியாவில் இருந்து இயங்கும் அந்த தளம் எதை வேண்டுமானாலும் சொல்லும். இயேசுவின் தாயார் மரியம் அவர்களை வேசி என பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் இஸ்லாம் அந்தத் தாயை புனித அன்னை என கௌரவப்படுத்தி உலகத்தினருக்கு எடுத்துக்காட்டாக சொல்கிறது.என் வேலைப்பளு காரணமாக தமிழ் ஹதீஸ்களை என்னால் தேடி எடுப்பது கொஞ்சம் கடினம் தான். இருந்தாலும் முயற்சிக்கிறேன். நண்பர்கள் யாராவது உதவினால் நன்றாக இருக்கும்.
//நிஜாம்..
இறுதியாக அல்லாஹ் குரானில் சொல்கிறான், யாருடைய கடவுளையும் ஏசாதீர்கள் என்று. அதனால் தான் இஸ்லாமியர்கள் யாருடைய கடவுள்கள் குறித்தும் விமர்சனம் செய்வது கிடையாது.விவாதம் வேறு, திட்டுவது என்பது வேறு.. //
நிஜாம்,
குரானில் யாருடைய கடவுளையும் ஏசாதீர்கள் என்று சொல்லப்பட்ட வசன எண் கிடைக்குமா? ( தயவுசெய்து தமிழ் மொழிபெயர்ப்புகளை தராதீர்கள் வசன எண் மட்டும் போதும்.)
ஏன் என்றால் "ஒரே இறை (கடவுள்) " என்ற கோட்பாடுடைய மதம் இஸ்லாம். அந்த மதமே "யாருடைய கடவுளையும் ஏசாதீர்கள் " என்று சொல்வதன் மூலம் , மற்ற கடவுள்களும் உள்ளார்கள் என்று ஒத்துக் கொண்டதாகிறது.
தெரிந்து கொள்ளவே . வாத/விவாத/ உரையாடல்களை நம்பிக்கையாளர்களிடம் செய்வது இல்லை.
.
உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்.
///இறுதியாக அல்லாஹ் குரானில் சொல்கிறான், யாருடைய கடவுளையும் ஏசாதீர்கள் என்று. அதனால் தான் இஸ்லாமியர்கள் யாருடைய கடவுள்கள் குறித்தும் விமர்சனம் செய்வது கிடையாது.விவாதம் வேறு, திட்டுவது என்பது வேறு.////
இந்த வரிதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
எனக்கு இஸ்லாம் பிடித்த அளவு சில இஸ்லாமிய பதிவர்கள் பிடிக்கவில்லை.[காரணம் அவர்கள் நீங்கள் மேற்கூறிய விஷயத்தை படிக்காததால்]
//ஏன் என்றால் "ஒரே இறை (கடவுள்) " என்ற கோட்பாடுடைய மதம் இஸ்லாம். அந்த மதமே "யாருடைய கடவுளையும் ஏசாதீர்கள் " என்று சொல்வதன் மூலம் , மற்ற கடவுள்களும் உள்ளார்கள் என்று ஒத்துக் கொண்டதாகிறது.//
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது உங்களால் தெளிவு பிறக்கும் என நம்புகிறேன். சகோதரரே!
//நிஜாம்,
குரானில் யாருடைய கடவுளையும் ஏசாதீர்கள் என்று சொல்லப்பட்ட வசன எண் கிடைக்குமா? ( தயவுசெய்து தமிழ் மொழிபெயர்ப்புகளை தராதீர்கள் வசன எண் மட்டும் போதும்.)
//
அப்படியெல்லாம் சொல்லவில்லை... குர்-ஆன் ஓரிறை கொள்கையையே வலியுறுத்துகிறது... அப்படி சொல்லியிருப்பது "மார்க்கத்தை" அதாகப்பட்டது "வழி"யை மட்டுமே இறையை அல்ல...அவரவர்கள் மார்க்கம் அவரவர்களுக்கு என்று...
இப்படிக்கு ஒரு ஆர்வத்தில் தெரிந்துகொள்வதற்காக குர்-ஆன் தமிழ்மொழிபெயர்ப்பை கொஞ்சமேனும் படித்தவன்:-)
வணக்கம் நண்பா தற்க்காப்பு என்பது வேறு தாக்குதல் என்பது வேறு இந்த பதிவு தற்க்காப்பு என்பது எனது பார்வை
எனவே எதிரியானாலும் உம்மை நான் வழி மொழிகிறேன் பகுத்தறிவு என்ற போர்வையில் சில பிச்சைகாரன் தொல்லை தாங்க முடியல தமிழ் ஓவியா,சங்கமித்திரன்,அழகு ராஜா இவர்கள் போன்றவர்கள் தான் இன்றைய சமுக அவலங்களுக்கு காரணமான காரணீகள்
என்பது தெளிவு
//அவர் செய்ததை எது தப்பு என்று சொல்கிறீர்கள் என்பதில் தான் வாதமே!//
பீஜே,
முகமது செக்ஸுக்காக அத்தனை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று சப்பைகட்டு கட்டியதற்காக ஹதீஸில் இருந்து கொடுக்கபட்ட ஆதாரங்கள் தான் அது!
நான் குரான் என்பதையே கட்டுகதை என்கிறேன், நீங்கள் அதிலிருந்தே எனக்கு உதாரணம் காட்டுகிறீர்கள்!
நன்றாக பாருங்கள் தோழர், நாங்கள் எங்கேயும் கொள்கை விலகவில்லை!
இஸ்லாத்திற்கெதிரான சிந்தனைகளே இஸ்லாத்தின்பால் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை அன்றும் இன்றும் வரலாறு காட்டிக் கொண்டுதான் வருகிறது..
Click the links.and read
3 ஆயிரம் பேரை இஸ்லாத்தில் இணைத்த பாபர் மசூதியை இடித்த முன்னால் கரசேவகர்.
இஸ்லாத்துக்கு எதிராக பள்ளிவாயில்களின் மினராக்களின் எதிர்ப்பாளர் இஸ்லாத்தின் காவலாளி ஆகிறார்.
//கல்வெட்டு said...
நிஜாம்,
குரானில் யாருடைய கடவுளையும் ஏசாதீர்கள் என்று சொல்லப்பட்ட வசன எண் கிடைக்குமா? ( தயவுசெய்து தமிழ் மொழிபெயர்ப்புகளை தராதீர்கள் வசன எண் மட்டும் போதும்.)
ஏன் என்றால் "ஒரே இறை (கடவுள்) " என்ற கோட்பாடுடைய மதம் இஸ்லாம். அந்த மதமே "யாருடைய கடவுளையும் ஏசாதீர்கள் " என்று சொல்வதன் மூலம் , மற்ற கடவுள்களும் உள்ளார்கள் என்று ஒத்துக் கொண்டதாகிறது.
தெரிந்து கொள்ளவே . வாத/விவாத/ உரையாடல்களை நம்பிக்கையாளர்களிடம் செய்வது இல்லை.//
நண்பர் கல்வெட்டு! மற்றவர்கள் வணங்குபவற்றை விமர்சனம் செய்யாதீர்கள் என்ற வசனம் நிச்சயம் இருக்கிறது. நான் சாதாரணமானவன் தான் அன்றி பெரிய அறிஞன் இல்லை. நேரமிருந்தால் தேடித்தருகிறேன்.
//ஏன் என்றால் "ஒரே இறை (கடவுள்) " என்ற கோட்பாடுடைய மதம் இஸ்லாம். அந்த மதமே "யாருடைய கடவுளையும் ஏசாதீர்கள் " என்று சொல்வதன் மூலம் , மற்ற கடவுள்களும் உள்ளார்கள் என்று ஒத்துக் கொண்டதாகிறது.//
மற்ற கடவுள்களை ஏற்றுக்கொள்வதாக அர்த்தம் வந்துவிடாது. அது நல்லிணக்கத்திற்காக கூறப்பட்ட வார்த்தை. உதாரணமாக நீங்கள் ஏற்றுக் கொள்ளும் தலைவரை நான் விமர்சனம் செய்யக்கூடாது என்று நான் சொன்னால் அது அந்த தலைவரை நானும் ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடாது..
//smart said...
///இறுதியாக அல்லாஹ் குரானில் சொல்கிறான், யாருடைய கடவுளையும் ஏசாதீர்கள் என்று. அதனால் தான் இஸ்லாமியர்கள் யாருடைய கடவுள்கள் குறித்தும் விமர்சனம் செய்வது கிடையாது.விவாதம் வேறு, திட்டுவது என்பது வேறு.////
இந்த வரிதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
எனக்கு இஸ்லாம் பிடித்த அளவு சில இஸ்லாமிய பதிவர்கள் பிடிக்கவில்லை.[காரணம் அவர்கள் நீங்கள் மேற்கூறிய விஷயத்தை படிக்காததால்]//
நன்றி நண்பரே! சிலர் இருக்கலாம், ஆனால் எல்லாருமே அப்படி இருக்க மாட்டார்கள்.
// குழலி / Kuzhali said...
//நிஜாம்,
குரானில் யாருடைய கடவுளையும் ஏசாதீர்கள் என்று சொல்லப்பட்ட வசன எண் கிடைக்குமா? ( தயவுசெய்து தமிழ் மொழிபெயர்ப்புகளை தராதீர்கள் வசன எண் மட்டும் போதும்.)
//
அப்படியெல்லாம் சொல்லவில்லை... குர்-ஆன் ஓரிறை கொள்கையையே வலியுறுத்துகிறது... அப்படி சொல்லியிருப்பது "மார்க்கத்தை" அதாகப்பட்டது "வழி"யை மட்டுமே இறையை அல்ல...அவரவர்கள் மார்க்கம் அவரவர்களுக்கு என்று...
இப்படிக்கு ஒரு ஆர்வத்தில் தெரிந்துகொள்வதற்காக குர்-ஆன் தமிழ்மொழிபெயர்ப்பை கொஞ்சமேனும் படித்தவன்:)//
அன்பின் குழலி! குரான் மிகக் கடுமையாக ஓரிரைக்கொள்கையை வலியுறுத்துகிறது. அதாவது "லா இலாஹா இல்லல்லாஹ்" என்ற வார்த்தைக்கு அல்லாஹ்வை வணங்குங்கள் என்று அர்தமல்ல! அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதே என்று தான் அர்த்தம். அந்த அளவிற்கு ஓரிறைக் கொள்கையைச் சொல்கிறது இஸ்லாம். அதே நேரம் மற்றவர்கள் வணங்குபவை பற்றி நீங்கள் விமர்சனம் செய்ய வேண்டாம் காரணம் அவர்கள் அல்லாஹ்வை விமர்சனம் செய்வார்கள் என தெளிவாக இடம்பெற்றிருக்கிறது. யாருக்காவது நினைவு வந்தால் வசன எண்கள் சொல்லுங்களேன்..
//ராஜேஷ் said...
வணக்கம் நண்பா தற்க்காப்பு என்பது வேறு தாக்குதல் என்பது வேறு இந்த பதிவு தற்க்காப்பு என்பது எனது பார்வை
எனவே எதிரியானாலும் உம்மை நான் வழி மொழிகிறேன் பகுத்தறிவு என்ற போர்வையில் சில பிச்சைகாரன் தொல்லை தாங்க முடியல தமிழ் ஓவியா,சங்கமித்திரன்,அழகு ராஜா இவர்கள் போன்றவர்கள் தான் இன்றைய சமுக அவலங்களுக்கு காரணமான காரணீகள்
என்பது தெளிவு//
நன்றி ராஜேஷ்! ஏன் எதிரியாக இருக்கவேண்டும். நம் எல்லாரும் ஒரே தாய், ஒரே தந்தையில் இருந்து பிறந்த சகோதரர்கள் தாம். ஒவ்வொரு வீட்டிலும் க் குடும்பச்சண்டை இருந்தாலும் சகோதர முறை விட்டுப்போவதில்லை. கருத்துக்கு நன்றி
//வால்பையன் said...
//அவர் செய்ததை எது தப்பு என்று சொல்கிறீர்கள் என்பதில் தான் வாதமே!//
பீஜே,
முகமது செக்ஸுக்காக அத்தனை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று சப்பைகட்டு கட்டியதற்காக ஹதீஸில் இருந்து கொடுக்கபட்ட ஆதாரங்கள் தான் அது!
நான் குரான் என்பதையே கட்டுகதை என்கிறேன், நீங்கள் அதிலிருந்தே எனக்கு உதாரணம் காட்டுகிறீர்கள்!
நன்றாக பாருங்கள் தோழர், நாங்கள் எங்கேயும் கொள்கை விலகவில்லை!//
செக்ஸ் என்பது மனித அத்யாவசிய தேவை. அதை தன் மனைவியுடன் வைத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்பது தான் என் கருத்தும் மற்றவர்களின் கருத்தும். அண்ணன் வால்பையன் எல்லா மதங்களையும் எதிர்த்து பதிவிடுகிறீர்கள் என்பது சரிதான். ஆனால் அதிலே இஸ்லாமிய வாசனை தான் அதிகமாக இருக்கிறது எனபதியும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
//வால்பையன் எல்லா மதங்களையும் எதிர்த்து பதிவிடுகிறீர்கள் என்பது சரிதான். ஆனால் அதிலே இஸ்லாமிய வாசனை தான் அதிகமாக இருக்கிறது எனபதியும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். //
மனபிராந்தியா இருக்கும்!
நல்லா பாருங்க, எனக்கு அதைவிட மிக முக்கிய எதிர்ப்பு பார்பனீயம் தான்!, அதுவே அதிகாரமையமாக செயல்பட்டை விளிம்புநிலை மனிதர்களை மேலும் கீழுக்கு இழுக்குகிறது!
என்னால் தேடி எடுப்பது கொஞ்சம் கடினம் தான். இருந்தாலும் முயற்சிக்கிறேன். நண்பர்கள் யாராவது உதவினால் நன்றாக இருக்கும்.
//
6:108
அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.
இணையத்தில் வாத/விவாதம் பண்ணுவது வேஸ்ட்
எனெனில் நீங்கள் புதியவர்
கூகுளில் தேடுங்கள்
நேசகுமார்
நல்லடியார்
அபுமுஹை
சுவனபிரியன்
நிஜாம் பாய்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
மிகச்சரியான பதில்கள்.நன்றி.
ரஞ்சிதா-நித்யா வின் கள்ளஉறவை திருட்டு வீடியோவில் பார்த்துவிட்டு, 'நித்யா டவுசர் கிழிந்து போச்சு' வில் எந்த அளவு ஆனந்தக்கூத்தாடினார்களோ அதைவிட அதிக பரவசம் இதிலே. இவர்களுக்கு, சரியான நேரத்தில் முஹம்மது நபி(சல்) அவர்களும், அன்னை ஆயிஷா(ரலி)அவர்களும் கணவன்-மனைவி என்பதை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.
இவ்வுலகில் ஆண்களில் தொன்நூத்தி ஒன்பது சதம் பேருக்கு மேலே தன்னைவிட வயது குறைவான பெண்களையே மனம் புரிந்து உள்ளார்கள்.
ஒரு பெண் மற்றும் அவரின் பெற்றோர் விருப்பத்துடன் ஒரு திருமணம் நடக்கிறது எனில் அதில் பொருந்தா திருமணம் என்று நொட்டை சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை.
அன்னை ஆயிஷா( ரலி) விஷயத்தில் 'பெண்ணுரிமை-ஆணாதிக்கம்' என கொந்தளிப்பவர்கள், அன்னை கதீஜா(ரலி) அவர்கள் விஷயத்தில் வாயையே திறக்க மாட்டார்கள். இவர்கள் போலிகள்.
'கடை' என்ற பெயரில் பிளாக் நடத்தும் இடத்தில் 'ஜம் ஜம்'-தண்ணீரா கிடைக்கும்? துர்நாற்றமெடுத்த நாலாந்திர கலப்பட கெட்டுப்போன விஷச்சரக்குதான் கிடைக்கும்.
வால்பையன் என்ற பெயர் வைத்துக்கொண்டு குரங்கு கோமாளித்தனம் செய்யாவிட்டால்தான் ஆச்சர்யப்பட வேண்டும்.
இவர்கள் மீது மதிப்பு வைத்திருந்த உங்களுக்கும் சென்ஷிக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
நபிகள் நாயகத்தின் கால் தூசியின் ஆயிரத்தில் ஒரு துண்டாகக்கூட அருகதை அற்றவர்கள் இவர்கள். இவர்களை எல்லாம் பொருட்டாக எண்ணி ஒரு பதிவா?
@வால்பையன்
//நன்றாக பாருங்கள் தோழர், நாங்கள் எங்கேயும் கொள்கை விலகவில்லை!//
உங்களுடைய கொள்கை எது என்று சற்று விளக்கம் தருகிறீர்களா?
நண்பர் நிஜாம் அவர்களே
ஆல் இன் ஆல் தளத்தில் அந்த ஹதீசுக்கான சுட்டிகள் கொடுத்துள்ளேன். நீங்கள் அதனை மறுக்க இதுவரை எந்த சுட்டியையும் கொடுக்கவில்லை.
வாஞ்சூர் போன்ற ஹதீஸ் தெரிந்தவர்கள் கூட அந்த ஹதீஸை மறுக்கவில்லை என்பதை கவனியுங்கள்.
ஆதாரத்துடன் அளிக்கப்பட்ட பதிவை, மதவெறி பதிவு என்று கூறவேண்டுமென்றால், தகுந்த ஆதாரங்களோடு அதை செய்யுங்கள். கவனித்துப் பாருங்கள் இதுவரை யாரும் அந்த ஹதீஸை மறுக்கவில்லை.
அன்பர் நிஜாம் அவர்களே, என்னுடைய கருத்துகளை வெளியிட ஏன் தயக்கம்.
பைத்தியக்காரனின் ரவணன் விமர்ச்சனத்தில் பம்பாய் படத்தில் மணிரத்தினத்தின் பக்கா அரசியலை சொல்லிய போது அப்படியே வீறு கொண்டு எழுந்து பதிவை திசை மாற்றிய போதே சாயம் வெளுத்து விட்டது.
நாகரீகம் தெரியாதவர்களிடம் போய் சொன்னீங்க பாருங்க உங்கள சொல்லனும்.
//ரஞ்சிதா-நித்யா வின் கள்ளஉறவை திருட்டு வீடியோவில் பார்த்துவிட்டு, 'நித்யா டவுசர் கிழிந்து போச்சு' வில் எந்த அளவு ஆனந்தக்கூத்தாடினார்களோ அதைவிட அதிக பரவசம் இதிலே. இவர்களுக்கு, சரியான நேரத்தில் முஹம்மது நபி(சல்) அவர்களும், அன்னை ஆயிஷா(ரலி)அவர்களும் கணவன்-மனைவி என்பதை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி. //
அதற்கு முன்பிருந்தே நான் நித்தியானந்தை எதிர்த்து கொண்டிருக்கிறேன்!
நித்தியா டவுசர் கிழிஞ்சு போச்சுன்னு தான் பதிவு போட்டேன், ரஞ்சிதா பத்தி என்ன எழுதியிருந்தேன்னு பதிவை நல்லா படிச்சி பாருங்க!
அன்பர் நிஜாம் அவர்களே,
என்னுடைய இரண்டு கருத்துக்களை நீங்கள் வெளியிடாததின் காரணத்தை அறிந்து கொள்ளலாமா?
//அன்பர் நிஜாம் அவர்களே,
என்னுடைய இரண்டு கருத்துக்களை நீங்கள் வெளியிடாததின் காரணத்தை அறிந்து கொள்ளலாமா?//
வேண்டாம் நண்பரே! நாமாவது நாகரீகமாக நடந்து கொள்வோம். இணைந்து கொண்டதற்கு நன்றி..,
தயவுசெய்து இதற்கு மேல் யாரும் தங்களின் கருத்துக்களைப் பதிவுசெய்ய வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அனைத்துமே விழலுக்கிறைத்த நீர்..,
//மின்னுது மின்னல் //
//mohamed ashik//
//iniyavan//
//ஷாகுல்//
நன்றி நண்பர்களே!
இஸ்லாம் அல்லாத பிற மதங்களை இந்த ராஜனும் ,வால் பையனும் கேவலமாக விமரிசித்தபோதே உங்களுக்கும்
உறைத்திருக்க வேண்டும். நாளை நம்மையும் இவர்கள் கிழித்து எடுப்பார்கள் என்று. அப்போதே இந்த தலைப் பை இட்டு ஒரு பதிவு வந்திருந்தால் ஒத்துக்கொள்ளலாம் நீங்கள் எல்லாம் யோகியர்கள் என்று.
அதை விட்டு , இன்று இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் எழுதுகிறார்கள் என்று வழித்துக்கொண்டு ஏன் கத்துகிறீர்கள்? நீங்கள் எலாம் மகா யோக்கியர்களா? இப்போது மட்டும்தான் இதுபோன்ற ஒரு தலைப்பு உங்களுக்கு
தோன்றியதா? எந்த மதமானாலும் அவைகள் எல்லாம் மலம் கழிக்கும் உபாதையுள்ள சாதாரண மனிதர்களின் கற்பனை என்பதை உணருங்கள். வெறும் வீம்புக்காக வேஷம் கட்டி இந்த மண்ணை சுடுகாடாக மாற்றாதீர்கள்.
இஸ்லாம் அல்லாத பிற மதங்களை இந்த ராஜனும் ,வால் பையனும் கேவலமாக விமரிசித்தபோதே உங்களுக்கும்
உறைத்திருக்க வேண்டும். நாளை நம்மையும் இவர்கள் கிழித்து எடுப்பார்கள் என்று. அப்போதே இந்த தலைப் பை இட்டு ஒரு பதிவு வந்திருந்தால் ஒத்துக்கொள்ளலாம் நீங்கள் எல்லாம் யோகியர்கள் என்று.
அதை விட்டு , இன்று இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் எழுதுகிறார்கள் என்று வழித்துக்கொண்டு ஏன் கத்துகிறீர்கள்? நீங்கள் எலாம் மகா யோக்கியர்களா? இப்போது மட்டும்தான் இதுபோன்ற ஒரு தலைப்பு உங்களுக்கு
தோன்றியதா? எந்த மதமானாலும் அவைகள் எல்லாம் மலம் கழிக்கும் உபாதையுள்ள சாதாரண மனிதர்களின் கற்பனை என்பதை உணருங்கள். வெறும் வீம்புக்காக வேஷம் கட்டி இந்த மண்ணை சுடுகாடாக மாற்றாதீர்கள்.
//கக்கு - மாணிக்கம் said...
இஸ்லாம் அல்லாத பிற மதங்களை இந்த ராஜனும் ,வால் பையனும் கேவலமாக விமரிசித்தபோதே உங்களுக்கும்
உறைத்திருக்க வேண்டும். நாளை நம்மையும் இவர்கள் கிழித்து எடுப்பார்கள் என்று. அப்போதே இந்த தலைப் பை இட்டு ஒரு பதிவு வந்திருந்தால் ஒத்துக்கொள்ளலாம் நீங்கள் எல்லாம் யோகியர்கள் என்று.
அதை விட்டு , இன்று இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் எழுதுகிறார்கள் என்று வழித்துக்கொண்டு ஏன் கத்துகிறீர்கள்? நீங்கள் எலாம் மகா யோக்கியர்களா? இப்போது மட்டும்தான் இதுபோன்ற ஒரு தலைப்பு உங்களுக்கு
தோன்றியதா? எந்த மதமானாலும் அவைகள் எல்லாம் மலம் கழிக்கும் உபாதையுள்ள சாதாரண மனிதர்களின் கற்பனை என்பதை உணருங்கள். வெறும் வீம்புக்காக வேஷம் கட்டி இந்த மண்ணை சுடுகாடாக மாற்றாதீர்கள்.//
மற்ற மதங்களை கேவலமாக விமர்சிக்கும் போது அதைத் தடுக்க வேண்டிய பொருப்பு அவர்களுக்கேயன்றி எங்களுக்கு இல்லை. எங்கள் எல்லையில் எவன் கால் வைத்தாலும் அவனை அழித்து ஒழிப்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். உங்கள் ஆலோசனைக் குப்பைகளை வேறு எவனுக்காவது சொல்லுங்கள். நாங்கள் யோக்கியர்களா இல்லையா என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அதுபற்றி உங்களுக்கு என்ன அக்கறை? மதவெறியைத் தூண்டுபவனைக் கண்டிப்பதை விட்டு அதை எதிர்ப்பவனைக் கண்டிக்கும் உங்களின் யோக்கியதை நன்றாகத் தெரிகிறது. பொத்திக்கொண்டு இருங்கள்...
// மற்ற மதங்களை கேவலமாக விமர்சிக்கும் போது அதைத் தடுக்க வேண்டிய பொருப்பு அவர்களுக்கேயன்றி எங்களுக்கு இல்லை. எங்கள் எல்லையில் எவன் கால் வைத்தாலும் அவனை அழித்து ஒழிப்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். உங்கள் ஆலோசனைக் குப்பைகளை வேறு எவனுக்காவது சொல்லுங்கள். நாங்கள் யோக்கியர்களா இல்லையா என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அதுபற்றி உங்களுக்கு என்ன அக்கறை? மதவெறியைத் தூண்டுபவனைக் கண்டிப்பதை விட்டு அதை எதிர்ப்பவனைக் கண்டிக்கும் உங்களின் யோக்கியதை நன்றாகத் தெரிகிறது. பொத்திக்கொண்டு இருங்கள்..//
---------இப்படிக்கு நிஜாம்.
உங்கள் வரிகளை மீண்டும் பொறுமையாக மறு முறை படித்துக்கொளவும்.
இங்குள்ள ,பூமியில் உள்ள எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது இல்லை என்பதை புரிந்து கொளவும்.
விமர்சிபவர்களுக்கு தக்க முறையில் பதில் கூறினால் அதில் உள்ள நேர்மை திறம் கண்டு
அவர்களே மனம் மாற கூடும்.
அதை விட்டு, நொண்டி சமாதானங்கள் மிரட்டல்கள், அராஜகமான வார்த்தைகளால் உங்களின் பொய்களை
மறைக்க முயன்று தோற்று போகிறீர்கள்.
உண்மையில் மதம் அற்ற, மதத்தை கொண்டாடாத எவரும் மத வெறியை தூண்டுவதில்லை .
உங்களை போன்றவர்கலால்தான் இந்த பதிவுலகிலும் மதம் பற்றி எரிகிறது.உங்களுக்கு விமர்சனங்களை
எதிர்கொள்ளும் துணிவும் நேர்மையும் இல்லை அதனால்தான் வன்முறையாக ஆயுதம் ஏந்தவும் சக மனிதர்களை
கொள்ளவும் மதத்தை கையில் இடுக்கிக்கொண்டு உலகம் முழுக்க அலைகிறார்கள்.
சமீபத்தில், சிரியா நாட்டு பெண்மணி , ஒரு மருத்துவர்,பிறப்பாலும் கலாச்சாரத்தாலும் அரபியர், இஸ்லாம் மத வழி வந்தவர்
கூறிய உண்மைகளை நீங்கள் அறிய வில்லைபோலும். இஸ்லாம் என்பது ஒரு ஆட்சி,அரசியல் நிர்வாக அமைப்பு
அன்றி அது மதம் சார்த்து இல்லை என்றும்,"புத்தகத்தை"அவரவர்கள் தங்களுக்கு தோன்றிய படி மாற்றி விட்டார்கள்
என்றும், அரபு மொழியில் உள்ள அதன்உண்மையான அர்த்தங்கள் மறைக்கபடுகின்றன.என்றும் பேட்டி அளித்துள்ளார்.
மதவெறிய கண்டிக்கிறேன்,இங்கும் கொண்டுவராதீர்கள் என்றுதான் உங்களிடமும் சொல்கிறேன்
// எங்கள் எல்லையில் எவன் கால் வைத்தாலும் அவனை அழித்து ஒழிப்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். //
-------------------------இது நீங்கள் இட்ட பின்னூட்டம் தான்,
இதுவே உங்களை யார் என்று அடையாளம் காட்டுகிறதே?!
நீங்கள்தானே
உங்களைபோன்றவர்கள்தான் இங்கு மதவெறியை ,மத துவேஷத்தை கொண்டாடுகிறீர்கள் எனபதை அறியுங்கள்.
நீங்கள் ஒரு பதிவை இட்டபின்னர் அதனை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது.
" பொத்திக்கொண்டு போ" என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை நண்பரே!
// Islam is the best religion with worst followers //
இதை முன்னரே சொல்லிவிட்டார் ஜார்ஜி பெர்னாட்ஷா.
அதுதான் உண்மையும் கூட!!
// மற்ற மதங்களை கேவலமாக விமர்சிக்கும் போது அதைத் தடுக்க வேண்டிய பொருப்பு அவர்களுக்கேயன்றி எங்களுக்கு இல்லை. எங்கள் எல்லையில் எவன் கால் வைத்தாலும் அவனை அழித்து ஒழிப்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். உங்கள் ஆலோசனைக் குப்பைகளை வேறு எவனுக்காவது சொல்லுங்கள். நாங்கள் யோக்கியர்களா இல்லையா என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அதுபற்றி உங்களுக்கு என்ன அக்கறை? மதவெறியைத் தூண்டுபவனைக் கண்டிப்பதை விட்டு அதை எதிர்ப்பவனைக் கண்டிக்கும் உங்களின் யோக்கியதை நன்றாகத் தெரிகிறது. பொத்திக்கொண்டு இருங்கள்..//
---------இப்படிக்கு நிஜாம்.
உங்கள் வரிகளை மீண்டும் பொறுமையாக மறு முறை படித்துக்கொளவும்.
இங்குள்ள ,பூமியில் உள்ள எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது இல்லை என்பதை புரிந்து கொளவும்.
விமர்சிபவர்களுக்கு தக்க முறையில் பதில் கூறினால் அதில் உள்ள நேர்மை திறம் கண்டு
அவர்களே மனம் மாற கூடும்.
அதை விட்டு, நொண்டி சமாதானங்கள் மிரட்டல்கள், அராஜகமான வார்த்தைகளால் உங்களின் பொய்களை
மறைக்க முயன்று தோற்று போகிறீர்கள்.
உண்மையில் மதம் அற்ற, மதத்தை கொண்டாடாத எவரும் மத வெறியை தூண்டுவதில்லை .
உங்களை போன்றவர்கலால்தான் இந்த பதிவுலகிலும் மதம் பற்றி எரிகிறது.உங்களுக்கு விமர்சனங்களை
எதிர்கொள்ளும் துணிவும் நேர்மையும் இல்லை அதனால்தான் வன்முறையாக ஆயுதம் ஏந்தவும் சக மனிதர்களை
கொள்ளவும் மதத்தை கையில் இடுக்கிக்கொண்டு உலகம் முழுக்க அலைகிறார்கள்.
சமீபத்தில், சிரியா நாட்டு பெண்மணி , ஒரு மருத்துவர்,பிறப்பாலும் கலாச்சாரத்தாலும் அரபியர், இஸ்லாம் மத வழி வந்தவர்
கூறிய உண்மைகளை நீங்கள் அறிய வில்லைபோலும். இஸ்லாம் என்பது ஒரு ஆட்சி,அரசியல் நிர்வாக அமைப்பு
அன்றி அது மதம் சார்த்து இல்லை என்றும்,"புத்தகத்தை"அவரவர்கள் தங்களுக்கு தோன்றிய படி மாற்றி விட்டார்கள்
என்றும், அரபு மொழியில் உள்ள அதன்உண்மையான அர்த்தங்கள் மறைக்கபடுகின்றன.என்றும் பேட்டி அளித்துள்ளார்.
மதவெறிய கண்டிக்கிறேன்,இங்கும் கொண்டுவராதீர்கள் என்றுதான் உங்களிடமும் சொல்கிறேன்
// எங்கள் எல்லையில் எவன் கால் வைத்தாலும் அவனை அழித்து ஒழிப்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். //
-------------------------இது நீங்கள் இட்ட பின்னூட்டம் தான்,
இதுவே உங்களை யார் என்று அடையாளம் காட்டுகிறதே?!
நீங்கள்தானே
உங்களைபோன்றவர்கள்தான் இங்கு மதவெறியை ,மத துவேஷத்தை கொண்டாடுகிறீர்கள் எனபதை அறியுங்கள்.
நீங்கள் ஒரு பதிவை இட்டபின்னர் அதனை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது.
" பொத்திக்கொண்டு போ" என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை நண்பரே!
// Islam is the best religion with worst followers //
இதை முன்னரே சொல்லிவிட்டார் ஜார்ஜி பெர்னாட்ஷா.
அதுதான் உண்மையும் கூட!!
என்ன தவறென்று தெரிய வில்லை நான் என்கு சென்று பின்னூட்டம் இட்டாலும் ஒரு முறைக்கு பதில் பல முறைகள் திரும்ப திரும்ப
பதிவாகிவிடுகிறது.வேண்டுமென்றே செய்யவில்லை.மன்னிக்கவும் நண்பர்களே!
//எங்கள் எல்லையில் எவன் கால் வைத்தாலும் அவனை அழித்து ஒழிப்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும்.//
இப்படியா?
Alleging blasphemy, fanatics hack lecturer's hand இதை சமண மத சதி என சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்
//கக்கு - மாணிக்கம் saiட்...//
நான் மீண்டும் சொல்கிறேன்..எங்களுக்கு ஆலோசனை சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. என்னவோ நான் வெறியைத் தூண்டுவது போல எழுதியிருக்கிறீர்கள். அந்த மதவெறியன் ராஜன் பதிவு போட்ட போது உங்கள் அட்வைஸ் வெங்காயங்களை எந்த மூட்டையில் கட்டிவைத்து இருந்தீர்கள். இந்த ஈரவெங்காயத்தையெல்லாம் அந்த ராஜனிடம் போய் காட்டுங்கள்.அதற்கும் அவன் தருவான் எதாவது ஒரு பதில்......கொடுமையான உலகமடா இது. எவன் தவறு செய்கிறானோ அவனை பல்லக்கில் ஏற்றிவிட்டு பாதிக்கப்பட்டவனுக்கு அட்வைஸ் செய்யும் அதிமேதாவிகளின் உலகம். நான் மறுபடியும் சொல்கிறேன் பொத்திக்கொண்டு போங்கள் என்று!!
Indian said...
//எங்கள் எல்லையில் எவன் கால் வைத்தாலும் அவனை அழித்து ஒழிப்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும்.//
இப்படியா?
Alleging blasphemy, fanatics hack lecturer's hand இதை சமண மத சதி என சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்//
அப்படி மட்டுமல்ல நண்பரே! அவன் கையில் சிக்காத காரணத்தால் அது சிம்பிலாக முடிந்து விட்டது. அவன் மட்டும் கையில் கிடைத்திருந்தால் ******^%^^&*&**** செய்திருக்கலாம். இப்போது புரிகிறதா மதவெறி எவ்வாறு தூண்டப்படுகிறது என்று???
@கக்கு-மாணிக்கம்,
///சமீபத்தில், சிரியா நாட்டு பெண்மணி , ஒரு மருத்துவர்,பிறப்பாலும் கலாச்சாரத்தாலும் அரபியர், இஸ்லாம் மத வழி வந்தவர்
கூறிய உண்மைகளை நீங்கள் அறிய வில்லைபோலும். இஸ்லாம் என்பது ஒரு ஆட்சி,அரசியல் நிர்வாக அமைப்பு
அன்றி அது மதம் சார்த்து இல்லை என்றும்,"புத்தகத்தை"அவரவர்கள் தங்களுக்கு தோன்றிய படி மாற்றி விட்டார்கள்
என்றும், அரபு மொழியில் உள்ள அதன்உண்மையான அர்த்தங்கள் மறைக்கபடுகின்றன.என்றும் பேட்டி அளித்துள்ளார்./// என்று சொல்லிவிட்டு, //Islam is the best religion with worst followers// என்றும் சொல்கிறீர்கள். இதில் இந்த worst followers கணக்கில்தான், அந்த சிரியா நாட்டு பெண்மணி வருகிறார். அது எப்படிய்யா? இஸ்லாம் பற்றி இப்படி பொய்புரட்டுகளை அள்ளிவிடுபவர்களை (ருஷ்டி,தஸ்லிமா) மட்டுமே உங்களுக்கெல்லாம் பிடித்துப்போகிறது? தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறீர்கள்!!! கோடிக்கணக்கான முஸ்லிம்கள் இஸ்லாம் பற்றி ஆழ்ந்து படித்துவிட்டு உண்மையான அழகான கருத்துகளை எடுத்துச்சொல்லி காட்டுக்கத்தல் கத்தினாலும் உங்க மர மண்டையிலே ஏறுவேனாங்ககுது!?
குருடான/செவிடான/செத்த மூளையா உங்களுக்கெல்லாம்? ச்சீய்... வெறுப்பாக இருக்குதய்யா....
உங்கள் பின்னூட்டத்தை அப்படியே அந்த 'ஆள் இன் ஆள் கள்ளசரக்கு கடையில்'தான் போடணும். கரக்டாக பொருந்தும்.
போங்கய்யா... நன்மையை ஏவி தீமையை தடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அதை செய்பவரையாவது சும்மா கண்டுக்காம விட்டு விடுங்களேன். புண்ணியமா போகும்.
@நிஜாம்
//இப்போது புரிகிறதா மதவெறி எவ்வாறு தூண்டப்படுகிறது என்று???//...
1948-இல் பாபர் மசூதியின் பூட்டிய கதவை உடைத்து வன்முறை கும்பலால் உள்ளே வைக்கப்பட்ட ராம-லக்ஷ்மன-சீதை சிலைகளை (as per police FIR) அன்றே அன்றைய அரசு தூக்கி வெளியே எறிந்து விட்டு பள்ளி வாசலை பூட்டி சீல் வைக்காமல் முஸ்லிம்களிடம் திருப்பிக்கொடுத்திருந்தால், நம் இந்திய நாடு தான் அனைத்து துறைகளிலும் உலகின் ஒரே வல்லரசாக ஆகி இருந்திருக்கும். எண்ண செய்ய...! நம் நாட்டின் விதி...! இன்று விஷயம் தெரிந்த கிருத்துவர்களும் கூட ஹிந்துத்வாவின் சூழ்ச்சிக்கு பலியாவது மிகுந்த கவலைக்குறியது.
எல்லோருக்கும் அமைதி நிலவட்டுமாக:
//Alleging blasphemy, fanatics hack lecturer's hand//
---சட்டத்தை கையிலெடுத்து ஒரு பயங்கரவாதியின் கையை வெட்டிய அந்த மனித குல பயங்கரவாதிகளை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களுக்கு தக்க தண்டனை தரப்பட வேண்டும் என்று கேரள அரசை கேட்டுக்கொள்கிறேன்.
//The title of the question was to put proper marks i.e. comma, question mark or exclamatory mark in the sentences given below :
Muhammad : God, God.
God : What is it you son of a bitch.
Muhammad : How many pieces will we get if we cut one Ayila (a type of fish)?
God : You dog I have told you so many times that there will be 3 pieces.//-(ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது:- http://www.hindujagruti.org/news/9126.html)--இதுதான் அந்த கை வெட்டப்பட்டவரின் வஞ்சக கை கிறுக்கிய சர்ச்சைக்குரிய பிகாம் செகண்ட் செமஸ்டர் மலையாளம் வினாத்தாளின் அவதூறு 'பன்க்சுவேட் தெ ஃபாலோவிங்' கேள்வியாம்..!
அந்த வினாத்தாளை மலையாளத்தில் படிக்கத்தெரிந்தவர்கள் அந்த வினாத்தாள் போட்டோ காபியை இங்கே பார்த்து படித்துக்கொள்ளலாம். http://vyganews.com/news/kerala/13792-question-paper-controversy-professor-attacked
ஒன்னும் சொல்றதுக்கில்ல...
முஸ்லிம்களே...
உணர்ச்சி வசப்படாமல் இருப்பது எப்படி...
எவ்வளவு தொல்லைகள் கொடுக்கப்பட்டாலும் அமைதியாக பொறுமையாக இருப்பது எப்படி...
எப்போதும் கோபம் வராமல் இருப்பது எப்படி...
அவதூறுகளை துச்சமாக மதிப்பது எப்படி...
பல்லைக்கடித்து கொண்டு காலத்தை ஓட்டுவது எப்படி...
எதையுமே கண்டு கொள்ளாமல் நாமுண்டு நமது பொழைப்பு புள்ளை குட்டி உண்டு என்று இருப்பது எப்படி...
மொத்தத்தில் சூடு சொரணை அற்ற ஜென்மமாய் இருப்பது எப்படி...
என்று இப்படி நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்கான எக்கட்டனமும் இன்றி இலவச பயிற்சிகள் இப்போது சில பல பிரபல தமிழ்ப்பதிவர்கள் மூலம் தமிழ் முஸ்லிம்களுக்கு இணையத்தில் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களின் முகவரி தெரியாதவர்கள் தமிழ்மண/தமிழிஷ் முகப்புகளை பார்க்கவும். இடது பக்கமோ வலது பக்கமோ கண்டிப்பாய் எப்போதுமே இடம்பெற்று இருப்பார்கள். படித்து பயனடைய வேண்டி விரும்பி வேதனையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
---இப்படிக்கு இந்நாட்டில் மற்ற சமய கொள்கை காரர்களுடன் எப்பாடுபட்டாவது சகோதரத்துடனும் பாசத்துடனும் வாழ விரும்பும் ஒரு அப்பாவி இந்தியன்.
இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லிம்களையும் பயங்கரவாதியாக ஆக்காமல் சும்மா ஓய மாட்டார்கள் போல. இதற்கு முன்பு இந்த 'வேலை'யில் ஹிந்துத்வாக்கள் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள் என்று நினைத்திருந்தேன். இப்போது கிருத்துவர்களும் சேர்ந்து விட்டனர். பலே.
கூடிய விரைவில் எல்லா சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் இப்படி ஒரு விவகாரமான சட்டம் கூட இயற்றி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.
அதாவது இப்படி:
?!?!?!?எந்த முஸ்லிம் இளைஞனாவது பப்ளிக் இடத்தில் குண்டு வைக்காமலோ, மானாவரிக்கு பொதுமக்களை ஏகே 47-இல் சுட்டுத்தல்லாமலோ, அடுத்த மதக்காரனை கொல்லாமலோ, வெட்டாமலோ, அடிக்காமலோ, திட்டாமலோ... அட ஏங்க அவ்ளோ... அட்லீஸ்ட் ஒரு வசைமாரி e-mail/பின்னூட்டமாவது போடவில்லை எனில்... அவனை 'பொடா' அல்லது 'தடா' சட்டங்களை தூசி தட்டி எடுத்து புதுப்பித்து அதன்கீழ் கைது செய்து ஆண்டாண்டு காலத்துக்கு விசாரணை கைதியாக உள்ளே வைத்திருப்போம்?!?!?!? என்று...
நண்பர் UFO அவர்கள் என்னை மெயிலில் தொடர்பு கொள்ளவும்
நிஜாம் அவர்களே..
நல்ல அருமையான விளக்கங்கள்..
கேள்வி கேட்கிறோம் என்ற பெயரில் மதங்களை கேவலப்படுத்தும் சிலர் புரிந்துகொள்ளட்டும்.
அவர்களின் அடாவடிகளை அடக்கியே தீர வேண்டும்.
நிஜாம் அவர்களே..
நல்ல அருமையான விளக்கங்கள்..
கேள்வி கேட்கிறோம் என்ற பெயரில் மதங்களை கேவலப்படுத்தும் சிலர் புரிந்துகொள்ளட்டும்.
அவர்களின் அடாவடிகளை அடக்கியே தீர வேண்டும்.
http://summarizedbukhari.blogspot.com/search?updated-max=2009-10-21T02%3A21%3A00%2B03%3A00&max-results=7
ஸஹீஹூல் புஹாரி:
1708. ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய (முறையில் தங்க வேண்டிய) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களின் இறப்பின்போது அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடைகளில் சிலவாகும். (இருவரின் எச்சிலும் ஒன்று சேர்ந்தது எப்படியென்றால்,) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தன்னுடைய கரத்தில் பல் துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக்கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள். என்று நான் புரிந்து கொண்டேன். எனவே, 'உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா?' என்று நான் கேட்க, அவர்கள், தம் தலையால், 'ஆம்'' என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க, அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது. நான், 'பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா?' என்ற கேட்டேன். அவர்கள், தம் தலையால், 'ஆம்'' என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய 'தோல் பாத்திரம் ஒன்று' அல்லது 'பெரிய மரக் குவளையொன்று' இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் இப்னு ஸயீத்(ரஹ்) அவர்கள் (தோல் பாத்திரமா) மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள், தம் இரண்டு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தை; தடவிக்கொண்டு, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு'' என்று கூறலானார்கள். பிறகு தம் கரத்தைத் தூக்கி, '(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.
அவ்ளோ தானா!?
இன்னும் புகாரி மாதிரி ககாரின்னு எதாவது இருக்கா!?
நண்பர் வால்பையன்,'
உங்களின் அன்பிற்குரிய நண்பர்கள் எங்கிருந்தோ ஒரு சகாரி, மஹாரி, தொகாரியில் இருந்து சிலவற்றை எடுத்து அதற்கு அவர்களே தனி அர்த்தம் கொடுத்த போது அதற்கு நீங்களும் சேர்ந்து கொண்டு சிங்சாங் அடித்தீர்கள். இப்போது நண்பர் ஒருவர் உண்மையான புகாரி ஆதாரம் தரும் போது அதை ஆராயாமல் அதையும் நக்கல் அடிக்கிறீர்கள். நன்றாகத் தெரிகிறதே உங்கள் நடுநிலை?? தயவுசெய்து உங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு (மட்டும்) என்ற உண்மையான நிலையை பிரகடனம் செய்யுங்கள்.
//உங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு (மட்டும்) என்ற உண்மையான நிலையை பிரகடனம் செய்யுங்கள்.//
என்னை என்ன ஷேசாலம் என நினைத்தீர்களா நண்பரே!
தாவி கொண்டே இருக்க!
என் கொள்கை நாத்திகம் மட்டுமே, குறிபிட்ட மதத்தை எதிர்ப்பதல்ல!
என் பதிவை இம்மட்டும் தானா நீங்கள் படித்திருக்கிறீர்கள்!
கொள்கை நாத்திகம் என்கிறீர்கள். நாத்திகத்தின் ஜீவநாடி பகுத்தறிவு. அது உங்களிடம் இருப்பதாக தெரியவில்லை. உங்களிடம் எங்களின் திருத்தூதருக்கு சர்டிபிகேட் வாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. சில பதிவர்கள் "ஆதாரத்துடன் அளிக்கப்பட்ட பதிவை, மதவெறி பதிவு என்று கூறவேண்டுமென்றால், தகுந்த ஆதாரங்களோடு அதை செய்யுங்கள். கவனித்துப் பாருங்கள் இதுவரை யாரும் அந்த ஹதீஸை மறுக்கவில்லை" எனக்கூறியதால் இதை பதிவு செய்தேன்.
ஸஹீஹுல் புகாரி
பாகம்:5 அத்தியாயம்:64 பாடம்:84 ஹதீஸ் எண்:4451
http://www.rahmath.net/index.aspx
நான் மட்டும் எதுக்குங்க உங்ககிட்ட நாத்திகன் சர்டிபிகேட் வாங்கனும், என் கொள்கைபடி நான் போய்கிட்டு இருக்கேன்!
அவதூறு செய்வதையும் திரித்து எழுதுவதையும் நிறுத்தி விட்டு தாராளமாக உங்கள் கொள்கைப்படி வாழுங்கள்.
//அவதூறு செய்வதையும் திரித்து எழுதுவதையும் நிறுத்தி விட்டு தாராளமாக உங்கள் கொள்கைப்படி வாழுங்கள். //
படிச்சதை, தெரிஞ்சதை எழுதுறேன், அவதூறு செய்யனும், திரிக்கனும் என்பது என் நோக்கமல்ல! உங்களக்கு வேற தெரிஞ்சா விளக்கம் கொடுங்க!
என் கொள்கையே கேள்வி கேட்பது தானே!
ஏற்கனவே, இங்கு நான் இட்ட பின்னூட்டங்களில் ஒன்றிரண்டு வெளிவராததால், எனது கருத்துக்களை ஆல் இன் ஆல் தளத்தில் பின்னூட்டமிட்டுள்ளேன்.
நாசர் அவர்களுக்கான பதிலும் அங்குள்ளது.
வால்பையன்:
"அவதூறு செய்யனும், திரிக்கனும் என்பது என் நோக்கமல்ல! உங்களக்கு வேற தெரிஞ்சா விளக்கம் கொடுங்க!"
விளக்கம் கொடுத்தால் அதற்க்கு உங்கள் பதில்:
"அவ்ளோ தானா!? இன்னும் புகாரி மாதிரி ககாரின்னு எதாவது இருக்கா!?"
நாங்க என்னதான் செய்றது!!தாரளமாக நிறைய கேளுங்கள். பிறர் மனதை புண்படுத்தாமல் கேளுங்கள். பதில் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.
கும்மி அவர்களுக்கு என் பதில்
http://www.rahmath.net/search.aspx?BBB
தேடவேண்டிய ஹதீஸ் எண் என்ற இடத்தில் 4451 என்று டைப் செய்து தேடவும். ஹதீஸை மறுக்கவில்லை என்பது சரிதான். ஆனால் ஹதீஸ் திரிக்கப்பட்டு உள்ளது. இதுதான் மிகப்பெரும் மோசடி. இரண்டையும் நன்கு படித்து பார்த்தால் உங்களுக்கே விளங்கும்.
@Nassar
ஒரே இடத்தில் உரையாடினால், வாசிப்பவர்களுக்கு புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். ஆல் இன் ஆல் தளத்தின் பதிவின் மையப்பொருள் இதுவாக இருப்பதால் அங்கேயே உரையாடுவோம்.
நண்பர் நாசர்! உங்களுக்கு என் சின்ன ஆலோசனை. தயவுசெய்து இதை விடுத்து வேறு ஏதாவது உறுப்படியான வேலை இருந்தால் பாருங்கள்
சரியாக சொன்னீர்கள் நிஜாம். இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இவர்களின் நோக்கம் வேறு. என்னுடைய பதிவின் நோக்கம், "என் வேலைப்பளு காரணமாக தமிழ் ஹதீஸ்களை என்னால் தேடி எடுப்பது கொஞ்சம் கடினம் தான். இருந்தாலும் முயற்சிக்கிறேன். நண்பர்கள் யாராவது உதவினால் நன்றாக இருக்கும்." என்ற தங்களின் வேண்டுகோள்.
நன்றி நண்பரே! அதனால் தான் நானும் அப்படியே விட்டுவிட்டேன். தொடர்ந்து இணைந்திருங்கள். இறைவன் எல்லாருக்கும் நேர்வழியைக் காட்டுவானாக. நேரமிருந்தால் என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர் நிஜாம் அவர்களே, நான் இந்த இணைய தளத்திற்கு புதிது .இருந்த போதிலும் எவன் ஒருவன் இஸ்லாத்தைப் பற்றியோ அல்லது இறைவனின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றியோ அவதூறாக பேசினாலும் அதற்க்கு விளக்கம் அளிக்க ஒவ்வொரு முஸ்லிமும் கடமை பட்டு இருக்கோம்.ஆலினால் அழகு ராஜா போன்ற பிணம் தின்னும் கழுகுவிடம் நாம் தொடர்பை தவிர்த்துக் கொள்வது நமக்கு நல்லது. அந்த வெறி பிடித்த நாயி தொடங்கி இருக்கும் இணையத்தளத்திற்கு அரபு நாடுகளில் காணக் கிடைப்பது அரிது, ஏன் என்றால் தடை விதிக்கப் பட்டுள்ளது.
அந்த வெறி பிடித்த ஓநாய், என்ன எழுதியது என்று எனக்கு தெரியாது ...இருந்த போதிலும் உங்களுக்கு சரியான ஆதாரம் கிடைக்க வில்லையென்றால், மார்க்க மேதைகளிடமோ அல்லது சாக்கிர் நாயக் மற்றும், பீஜே போன்ற அதி மேதாவிகளிடம் ஆலோசனை பெறலாமே .
அழகு ராஜ போன்ற கயவர்கள் கருவிலயே அழிந்து போக வேண்டியவர்கள்.
//பீஜே போன்ற அதி மேதாவிகளிடம் ஆலோசனை பெறலாமே .//
இன்னுமா இந்த உலகம் நம்புது! அவரே ஆராய்ச்சி பண்றேன்னு ஓடி போயிட்டார் போலயே!
தமிழ் நாட்டிலேதான் இருக்கார், (பீஜே).
இப்படி பிறர் மதத்தினர் புண் படும்படியாக எழுதும் அறிவு ராஜாவுக்கு ? ஆதரவு தந்து பேசும் நீங்கள் (வால் பைய்யன்) நீங்கள் எனக்கு அளித்த மறு பதில் மூலமாகவே தெரிந்து கொண்டேன் நீங்கள் எவ்வளாவு ஆர்வமாக இருக்கீர்கிர்கள் என்று?
நான் எனது கருத்தினை பதித்து இரண்டு நிமிடத்திற்குள் உங்கள் பதிவு பதிவாகிவுள்ளது ரொம்ப சந்தோசம் மிஸ்டர் வால் பைய்யன்.
இஸ்லாத்தை பற்றி, இந்து மதம் என்ன சொல்கின்றது பார்ப்போமா ?
//இஸ்லாத்தை பற்றி, இந்து மதம் என்ன சொல்கின்றது பார்ப்போமா ? //
அந்த பொந்து மதத்தை பற்றி எனக்கு என்ன கவலை!
அதே ஆல் இன் ஆலில் பதிவில் கடைசியா எழுதிய பதிவு யார் எழுதியதுன்னு பாருங்க! இங்கே யாரும் பொந்து மதத்துக்கு ஆதரவா பேசல!
ஆலினால் அறிவுராஜா இணைய தளம் இங்கு தடை செய்யப்பட்டுள்ளதால் காணக் கிடைப்பது அரிது.இருந்த போதிலும் நீங்கள் இந்து மதத்தை பொந்து மதம் என்று எழுதியதிற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
முஹம்மது அய்யூப் செய்யும் தவறுக்காக இஸ்லாம் மார்க்கமும்,அறிவு ராஜா செய்யும் தவறுக்காக இந்து மதமும் பொறுப்பேற்காது. ஆகையால் அவர் அவரின் மார்க்கம் அவருடையதே.நன்றி உங்கள் அதி வேக பதிலுக்கு.
தமிழ் ஹிந்து என்ற தளத்திற்கு பதிலாக எழுதப்பட்ட பதிவு அது!
ஹி என்பது வடமொழிச்சொல், அதற்கும், தமிழுக்கும் என்ன சம்பந்தம்! சரி இந்து என்ற மதம் ஆதியில் இந்தியாவில் இருந்ததற்கு என்ன ஆதாரம்!
அதனால் தான் சொல்கிறேன் அது பொந்து மதம் தான்!
இந்து மதத்தை பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது ..ஆனால் என்னோடு படித்த நண்பர்களில் ஆணாகிலும் பெண்ணாகிலும் இந்து நண்பர்கள்தான் அதிகம், இன்று வரை ஈ மெயில் போக்குவரத்து இருக்கு.
பிறப்பால் நான் ஒரு இஸ்லாமியன் ...பேசும் மொழியால் செந்தமிழன் ..ஆக மொத்தம் நான் ஒரு இந்திய குடி மகன் .ஒரு ஐநூறு வருடத்திற்கு முன்பு எமது முன்னோர்கள் இந்துக்களே.ஆக இந்தியாவில் மற்ற மதத்தினர் வருகைக்கு முன்னே இந்து மதமும், பௌத்த மதமும் இருந்தாதாக பள்ளியில் படிச்சிருக்கேன்.
//இந்தியாவில் மற்ற மதத்தினர் வருகைக்கு முன்னே இந்து மதமும், பௌத்த மதமும் இருந்தாதாக பள்ளியில் படிச்சிருக்கேன். //
மற்ற மதத்தினர் வருகைக்கு முன் உருவ வழிபாடு இருந்தது, இந்து மதம் இல்லை! ஆங்கிலேயர்கள் பொத்தம்பொதுவாக வைத்த பெயர் தான் இந்து மதம், இந்திய பூர்வகுடி மக்களுக்கும் பார்பனர்களின் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை!
நமது கல்வி ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த முறை என்பதால் நமக்கு இந்து மதம் இருந்தது போல் சொல்லிகொடுக்கப்பட்டது! நமக்கு மதமும் கிடையாது, மண்ணாங்கட்டியும் கிடையாது!
அப்படி நீங்கள் சொல்வதினால்.. மனித நேயம் மறக்கப் படுகிறது நண்பரே ..நீங்கள் என்னை வெட்டலாம் ..நான் உங்களை வெட்டலாம் ..ஆறறிவு படைத்த நாம், மிருகங்களாக கூட மாறலாம்.ஏன் என்றால் இறை அச்சம் இருக்காது .
மதம் என்ன சொல்கிறது (மதம் என்றால் வெரி என்று அர்த்தம் அதற்காகத்தான் இஸ்லாம் மார்க்கம் என்று சொல்லுகிறது.) நீ மனிதனாக இரு, நல்லதை செய் ,தீயதை செய்யாதே,அன்பாக இரு,நீ செய்யும் அநீதிகளுக்கு நிச்சயாமாக இறைவனிடத்தில் தண்டனை உள்ளது,தர்மம் செய்,உன் தேவைக்குப் போக மீதம் இருப்பதை ஏழை எளியோருக்கு தானமாக கொடு, என்று இஸ்லாம் மார்க்கம் மனிதர்களுக்கு வலியுருத்துதுங்க
இப்ப உள்ள சூழ்நிலையில் இறைவனுக்கு பயந்தே, அறுபது சதவிஹித மனிதர்கள் மனித நேயத்தோடு தொண்டு பல செய்து வருகிறார்கள்.அப்படி இருந்தும் உலகத்தில் ஒரு வேலை உணவிற்கே வழி இல்லாமல் முப்பது சதவிஹித மக்களும் பச்சிழந்த குழந்தைகளும் மாண்டு போவதாக பல ஏடுகளில் பார்க்கிறோம்.
மதமாவது மன்னாங்கட்டியாவதுனு நீங்கள் சொல்றதைப் போல எல்லோரும் சொல்லிவிட்டார்கள் என்றால் மனித நேயம் அழிந்து,முப்பது சதவிஹித மக்களுக்கு பதிலாக தொண்ணுறு சதவிஹித மக்கள் மாண்டு விட நேரிடும் .
மனிதநேயத்தை மதமும், மார்க்கமும் தான் காப்பாற்றுகிரது என்பது ஏற்று கொள்ளமுடியாது நண்பரே!
எல்லா மதமும் மாற்று மதக்காரனை நாத்திகனாத்தான் பார்க்குது, காஃபிர்கள் என்ற பெயருடன்!
எல்லா நாத்திகர்களும் மனிதர்களை மனிதர்களாகத்தான் பார்க்கிறார்கள்!
டியர் வால்.
உலக அளவில் அல்லது இந்திய அளவில் அல்லது தமிழக அளவில் மனிதநேயம் வளர்த்த... வளர்த்துக்கொண்டிருக்கும் ஓரிரு "நாத்திக-மனிதநேய அமைப்பு"களை கூறுங்களேன்... நானும் தெரிந்து கொள்கிறேன்...
//"நாத்திக-மனிதநேய அமைப்பு"//
இது ஒன்னும் மதமல்ல, நிறுவனமாக்கி கொள்ள!
கம்யூனிசம் மதம் மாதிரி தான், நான் எந்த இஷத்திலும் சிக்காதவர்களை பற்றி சொல்லி கொண்டிருக்கிறேன்!
நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் நண்பரே ,இஸ்லாம் மார்க்கம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை, உலகத்தில் உள்ள அனைத்து மனித இனத்திற்கும் சொந்தமானது என்று இறைவன் சொல்றானுங்க.என்ன நாங்கள் இஸ்லாத்தை ஏற்று கிட்டோம் அதான் முஸ்லிம் என்று சொல்றோம்.காfபிர் என்றால் இரையை நிராகரிப்போர் என்று அர்த்தம்ங்க,அதை நம்மாளு காfபிர் என்றால் பெரிய அருவெறுப்பான சொல்லு என்று சண்டைக்கு வர்றானுங்க.
அப்புறம் ஒன்னு சொன்னியலே.... அதை ஏற்க முடியாதுங்க......டாக்டர் பெரியார்தாசனை( டாக்டர் அப்துல்லாஹ் )உங்களுக்கு நல்லா தெரியும்னு நினைக்கிறேன்.கடவுளை பத்தி அவர் அடிக்காத கூத்தா ! இன்னிக்கி பாத்தியல் என்றால் இறைவனுக்கு அவர் ஒரு அடிமைங்க..
இது மாதுரி வால் பையனும் வாழ் பையனாக மாறிட ரொம்ப நேரம் ஆகாதுங்க.
நாத்திகனுக்கு அரசியல் தலைவர்தாங்க தெய்வம்
//நாத்திகனுக்கு அரசியல் தலைவர்தாங்க தெய்வம் //
ஒருவரை ரோல் மாடலாக ஏற்று கொள்வதை கூட நாத்திகன் செய்ய மாட்டான்!
சேசாசலம், பெரியார் தாசனிலிருந்து அப்துல்லாவாக மாறவில்லை, சித்தார்த் என்று புத்த மதத்துக்கு மாறி பின் இஸ்லாம்!
ஆரம்பத்திலேயே எண் கணிதத்துக்கு சொம்பு தூக்கி மானம் போச்சு, அந்தாள் எதாவது ஒரு மதத்துக்கு போனது ரொம்ப சந்தோசம்! நாத்திகம் பிழைச்சது! அம்மாதிரியான குழப்பவாதிகள் ரொம்ப டேஞ்சர்!, அப்துல் கசாப்பைக்கூட நம்பிரலாம், ஆனால் அப்துல்லாவை நம்ப முடியாது!
ஒவ்வொரு விசைக்கும் அதற்க்கு சமமான எதிர் விசை உண்டு என்பது அறிவியல்.
நான் நம்புகிறேன் நீங்கள் அறிவியலையாவுது நம்புவீர்கள் என்று....!
இன்பம் இருந்தால் அதற்க்கு சமமான எதிர்விசையான துன்பம் இருந்தேயாகும்... தர்மம் என்றால் அதர்மம் இருந்தே ஆகும். இதை எந்த மனித பிரவியாலும் மாற்ற முடியாது.
அந்த எதிர்விசையை சீராக்குபவனே இறைவனுங்க.
நீங்கள் அப்துல் கசாபை நம்புங்க ! ஏன் அவன் வழியிலியே போங்கள், உங்களை தடுத்திட முடியாது.அந்த கசாப்பிர்க்கு இறை அச்சம் இல்லாததுனாலேதானே இரக்கமின்றி அந்தக் கயவன் கொடூரமாக அப்பாவி மக்களை கொன்று குவித்தான்.அந்த கொடூர நாயை விட எங்களுக்கு டாக்டர் அப்துல்லாஹ் எவ்வளவோ மேலுங்க அவர் அங்கிருந்து பிரிந்து வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியா இருக்குங்க.
//கசாப்பிர்க்கு இறை அச்சம் இல்லாததுனாலேதானே இரக்கமின்றி அந்தக் கயவன் கொடூரமாக அப்பாவி மக்களை கொன்று குவித்தான்.//
குரான்ல இருக்காமே ஜிகாத்தில் காஃபீர்களை சொர்க்கத்தில் நித்திய கன்னிகைகள் கிடைக்கும்னு, சின்ன பையன் அதுக்கு ஆசைபட்டு தான் அப்பாவி மக்களை கொன்றிருக்கிறான்!
வால்,
//காஃபீர்களை சொர்க்கத்தில் //
வசனம் முழுமையடையாதது போல் இருக்கிறது.
கொன்றால் வரனும் இடையில்!
உங்கள் நாத்திக நெருட புராணத்தில்ஒரு வேலை இருக்கலாம்.. ஆனால் திருகுரானில் அப்படி ஒரு வசனம் இருப்பதாக நீங்கள் நிரூபித்துவிட்டால், என்ன நிருபித்து விட்டால் நிருபியுங்கள் பார்க்கலாம் அல்லாஹ்வின் எச்சரிக்கை என்னனு உங்களுக்கு தெரியுமா ?
உங்களிடம் வாக்குவாதம் புரிவதில் அர்த்தம் இல்லை, ஏன் என்றால் மனுஷனிடம் பேசினால் மனித நேயம் கிடைக்கும். இதயமே இல்லாத மனிதனிடம் பேசினால் மனசுக்கு காயம்தான் கிடைக்கும். நீர் நாத்திகம் பாடுவதால் அது நமக்கு சாத்திகபடாது.
அப்போ காஃபீர்களை இஸ்லாத்தில் கொண்டாடச் சொல்லியிருக்கா?
பிறகு ஏன் பின்லேடன் ஜிகாத் ஜிகாத்ன்னு கத்திகிட்டு இருக்கான்!
நான் இதயம் இல்லாத மனுசனா, அவனா?
நீங்க பேசலைன்னா எனக்கு சோறு இறங்காதுன்னு நான் சொன்னேனா? பதில் இருந்தா சொல்லுங்க, இல்லாட்டி போங்க!
என்னுடைய பின்னூட்டங்கள் இங்கு வெளியிடப்படுமா? ஏற்கனவே நான் இட்ட பல பின்னூட்டங்கள் வெளியிடப்படவில்லை.
மட்டுறுத்தல் நீக்கப்பட்டதற்கு நன்றிகள்.
@ Mohamed Ayoub
நியூட்டனின் மூன்றாம் விதிக்கு உட்பட்ட யாவும், கணிதத்தால் சமன்படுத்தப்படவேண்டும். நீங்கள் கூறும் இன்பத்தை எந்த அலகால் அளப்பீர்கள்? அதற்கு சமமான எதிர்வினை என்று கூறும் துன்பத்தை எந்த அலகால் அளப்பீர்கள்?
குர் ஆன் ஆதாரங்களை சிறிது நேரம் கழித்து அளிக்கின்றேன்.
மதவாதிகள் அறிவியல் விதிகளைப் பற்றிய அடிப்படைகள் எதையும் ஆராயாமல், தங்கள் மதக் கொள்கைகளை அவை ஆதரிப்பதாக செய்யும் பொய் பிரச்சாரங்களுள், நியூட்டனின் மூன்றாம் விதியைத் திரிப்பதும் ஒன்று.
நியூட்டனின் மூன்றாம் விதி, உலகில் உள்ள அனைத்துக்கும் பொருந்துவது என்று கூறுபவர்களுக்கு, திருக்குறள் ஒன்றை இங்குக் குறிப்பிடுகின்றேன்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
இந்த குரலில் கூறப்படும், செவ்வியான் கேட்டை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?
நீங்கள் அறிவியலைப் பற்றி பேசியதால், முதலில் அதனை பேசிவிட்டு, பிறகு குர் ஆனுக்குச் செல்வோம்.
@ வால்பையன்...
இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று குற்றம் சாட்டுபவர்கள், தமது விமர்சனத்துக்கு சான்றாக இறைவசனமோ, ஆதராப்பூர்வமான நபிமொழியையோ ஒன்றைக் கூட எவராலும் சமர்ப்பிக்க முடியாது. மாறாக தீவிரவாதத்தை வேரோடு, வேரடி மண்ணோடு துடைத்து எறிவதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது.
===>>>ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அல்-குர்ஆன் சொல்வதை அடுத்து படியுங்கள்:
''ஒரு சாராரின் மீது நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உங்களை அத்துமீறலான செயல்களுக்குத் தூண்டிவிட வேண்டாம். நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்''. (அல்குர்ஆன் 5:2)
ஓ நம்பிக்கையாளர்களே!... ''எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள், இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும்''. (அல்குர்ஆன் 5:8)
ஓ நம்பிக்கையாளர்களே! ''நீங்கள் நீதியைக் கட்டிக் காப்போராக விளங்குங்கள். உங்களுக்கோ, அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்''. (அல்குர்ஆன் 4:135)
''நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த்தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான். மேலும் எவனொருவன் ஒரு மனிதரை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்''.. (அல்குர்ஆன் 5:32)
யாராவது ஒருவன், ஒரு மனிதனைக் கொன்று விட்டால் அவன் மனித இனம் முழுவதையுமே வெட்டிச் சாய்த்ததுக்குச் சமமாகும்.
இப்படி, மனித நேயத்திற்காக, மனித உரிமைக்காக, இஸ்லாம் வழங்கியுள்ள ''வழிகாட்டல்களை'' எழுதிக் கொண்டே இருக்கலாம்
===>>>வேறொரு இடத்தில், குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்கும் ஒரு நாட்டின் நீதிபதியாக இருப்பவருக்கு மட்டும் அல்குர்ஆன் இப்படி சொல்கிறது.
''அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை முறையான நீதி விசாரணையின்றி கொல்லாதீர்கள்" (அல்குர்ஆன் 6:151)
===>>>பிறகு ஒரு நாட்டை ஆளும் மன்னருக்கு, அவர் ஏற்கனேவே போட்டிருந்த அமைதி ஒப்பந்தத்தை உடைத்து மீறி அவர்தம் நாட்டை எதிர்த்து அழிக்க வரும் எதிரி படைகளுக்கு எதிராக சொல்லப்படும், 'காஃபிர்களைக் கொல்லுங்கள்' என்ற (அல்குர்ஆன் 9:5) வசனத்தைத் ''திரித்து'' விமர்சிப்பவர்கள்(http://unmai4u.blogspot.com/2009/03/blog-post_23.html) மேற்கூறிய தனிமனிதருக்கு சொல்லப்படும் குரான் வசனங்களையும் பார்க்க கடமைப்பட்டுள்ளனர். அதோடு அந்த அத்தியாயம் முழுதும் வாசித்து அச்சூழல் மற்றும் வரலாறு அறிந்து முழுப்பொருளுணர்வதே...(http://www.ikmahal.org/anmikam/kuran/atijayam%209.htm) ...ஒரு அறிவாளிக்கு அழகு.
நம் இந்திய நாட்டு பிரதமர்,
"பாக்கிஸ்தானியரை விரட்டி விரட்டி கொல்லுங்கள், கண்டவுடன் சுடுங்கள்..." என்று சொல்வார். எப்போது? ஒரு போர் சூழலில் எல்லையில் போருக்கு தயாராகும் நம் இந்திய இராணுவத்தினரிடம்..!
அதே பிரதமர்,
"பாக்கிஸ்தாநியரிடம் கைகுலுக்கி நண்பராக இருங்கள், இன்முகம் காட்டி பேசுங்கள், நம் நாட்டுக்கு சுற்றுலா வந்தால் உபசரியுங்கள், கடுஞ்சொல் கூறாதீர்கள்..." என்பார், எப்போது? பொதுமக்களிடம், பொதுமேடையில்.
இரண்டும் வெவ்வேறு சூழ்நிலையில் பேசப்பட்டவை என்றும் இரண்டுமே மிக மிக சரியானவை என்பதையும், ஒருத்தருக்கு சொல்லப்பட்டது மற்றவருக்கு பொருந்தாது என்பதயும் வால்பையன் & கும்மி அறிந்து கொள்ளவேண்டும்....
உங்களுக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியுமா? பதிலை விளங்கிக்கொள்ள முடியாதா உங்களால்? எத்தனை முறைதான் அரைத்த மாவையே அரைப்பீர்கள் என்று பார்ப்போம்.
நம்பிக்கையற்றவர்களுக்கான (காபீர்) தண்டனைகள். (1)
Aal-e-`Imran Chapter 3 : Verse 57
[3:57] فَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا فِىْ الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ
‘Then as for those who disbelieve, I will punish them with a severe punishment in this world and in the next, and they shall have no helpers.
Al-Nisa' Chapter 4 : Verse 57
[4:57] اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا سَوْفَ نُصْلِيْهِمْ نَارًاؕ كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَيْرَهَا لِيَذُوْقُوْا الْعَذَابَؕ اِنَّ اللّٰهَ كَانَ عَزِيْزًا حَكِيْمًا
Those who disbelieve in Our Signs, We shall soon cause them to enter Fire. As often as their skins are burnt up, We shall give them in exchange other skins that they may taste the punishment. Surely, Allah is Mighty, Wise.
Al-Nisa' Chapter 4 : Verse 162
[4:162] وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِؕ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ مِنْهُمْ عَذَابًا اَلِيْمًا
And because of their taking interest, although they had been forbidden it, and because of their devouring people’s wealth wrongfully. And We have prepared for those of them who disbelieve a painful punishment.
Al-Ma'idah Chapter 5 : Verse 11
[5:11] وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَاۤ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ
And as for those who disbelieve and reject Our Signs, they are the people of Hell.
நம்பிக்கையற்றவர்களுக்கான (காபீர்) தண்டனைகள். (2)
Al-Anfal Chapter 8 : Verse 13
[8:13] اِذْ يُوْحِىْ رَبُّكَ اِلَى الْمَلٰۤٮِٕكَةِ اَنِّىْ مَعَكُمْ فَثَبِّتُوْا الَّذِيْنَ اٰمَنُوْاؕ سَاُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍؕ
When thy Lord revealed to the angels, saying, ‘I am with you; so give firmness to those who believe. I will cast terror into the hearts of those who disbelieve. Smite, then, the upper parts of their necks, and smite off all finger-tips.’
Al-Anfal Chapter 8 : Verse 51
[8:51] وَ لَوْ تَرٰٓى اِذْ يَتَوَفَّى الَّذِيْنَ كَفَرُوْاۙ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ
And if thou couldst see, when the angels take away the souls of those who disbelieve, smiting their faces and their backs, saying: ‘Taste ye the punishment of burning!
Al-Taubah Chapter 9 : Verse 3
[9:3] وَاَذٰنٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۤ اِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْاَكْبَرِ اَنَّ اللّٰهَ بَرِىْۤءٌ مِّنَ الْمُشْرِكِيْنَ ۙ وَ رَسُوْلُهٗؕ فَاِنْ تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَّـكُمْۚ وَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى اللّٰهِؕ وَبَشِّرِ الَّذِيْنَ كَفَرُوْا بِعَذَابٍ اَلِيْمٍۙ
And this is a proclamation from Allah and His Messenger to the people on the day of the Greater Pilgrimage, that Allah is clear of the idolaters, and so is His Messenger. So if you repent, it will be better for you; but if you turn away, then know that you cannot frustrate the plan of Allah. And give tidings of a painful punishment to those who disbelieve,
Yunus Chapter 10 : Verse 5
[10:5] اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِؕ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌۢ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
To Him shall you all return. The promise of Allah is true. Surely, He originates the creation; then He reproduces it, that He may reward those who believe and do good works, with equity; and as for those who disbelieve, they shall have a drink of boiling water, and a painful punishment, because they disbelieved.
Al-Kahf Chapter 18 : Verse 30
[18:30] وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ فَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًاۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَاؕ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِىْ الْوُجُوْهَؕ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا
And say, ‘It is the truth from your Lord; wherefore let him who will, believe, and let him who will, disbelieve.’ Verily, We have prepared for the wrongdoers a fire whose flaming canopy shall enclose them. And if they cry for help, they will be helped with water like molten lead which will burn the faces. How dreadful the drink, and how evil is the Fire as a resting place!
நம்பிக்கையற்றவர்களுக்கான (காபீர்) தண்டனைகள். (3)
Al-Hajj Chapter 22 : Verse 20
[22:20] هٰذٰنِ خَصْمٰنِ اخْتَصَمُوْا فِىْ رَبِّهِمْ فَالَّذِيْنَ كَفَرُوْا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّنْ نَّارٍؕ يُّصَبُّ مِنْ فَوْقِ رُءُوْسِهِمُ الْحَمِيْمُۚ
These two are two disputants who dispute concerning their Lord. As for those who disbelieve, garments of fire will be cut out for them; and boiling water will be poured down on their heads,
Al-Hajj Chapter 22 : Verse 58
[22:58] وَالَّذِيْنَ كَفَرُوْا وَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا فَاُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ
But those who disbelieve and reject Our Signs, will have an humiliating punishment.
Al-Nur Chapter 24 : Verse 40
[24:40] وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۢ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءًؕ حَتّٰىۤ اِذَا جَآءَهٗ لَمْ يَجِدْهُ شَيْـًٔـا وَّ وَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰٮهُ حِسَابَهٗؕ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِۙ
And as to those who disbelieve, their deeds are like a mirage in a desert. The thirsty one thinks it to be water until, when he comes up to it, he finds it to be nothing. And he finds Allah near him, Who then fully pays him his account; and Allah is swift at reckoning.
Al-Fatir Chapter 35 : Verse 37
[35:37] وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَۚ لَا يُقْضٰى عَلَيْهِمْ فَيَمُوْتُوْا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَا ؕ كَذٰلِكَ نَـجْزِىْ كُلَّ كَفُوْرٍۚ
But as for those who disbelieve, for them is the fire of Hell. Death will not be decreed for them so that they may die; nor will the punishment thereof be lightened for them. Thus do We requite every ungrateful person.
Ha Mim Al-Sajdah Chapter 41 : Verse 28
[41:28] فَلَـنُذِيْقَنَّ الَّذِيْنَ كَفَرُوْا عَذَابًا شَدِيْدًاۙ وَّلَنَجْزِيَنَّهُمْ اَسْوَاَ الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ
And most certainly We will make those who disbelieve taste a severe punishment, and, most certainly, We will requite them for the worst of their deeds.
நம்பிக்கையற்றவர்களுக்கான (காபீர்) தண்டனைகள். (4)
Al-Ahqaf Chapter 46 : Verse 35
[46:35] وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِؕ اَلَيْسَ هٰذَا بِالْحَقِّؕ قَالُوْا بَلٰى وَرَبِّنَاؕ قَالَ فَذُوْقُوْا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ
And on the day when those who disbelieve will be brought before the Fire, it will be said to them, ‘Is not this the truth?’ They will say, ‘Aye, by our Lord.’ He will say, ‘Then taste the punishment, because you disbelieved.’
Muhammad Chapter 47 : Verse 5
[47:5] فَاِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا فَضَرْبَ الرِّقَابِ ؕ حَتّٰٓى اِذَاۤ اَثْخَنْتُمُوْهُمْ فَشُدُّوْا الْوَثَاقَ ۙ فَاِمَّا مَنًّۢا بَعْدُ وَاِمَّا فِدَآءً حَتّٰى تَضَعَ الْحَـرْبُ اَوْزَارَهَا ۛۚ ذٰلِكَ ۛؕ وَلَوْ يَشَآءُ اللّٰهُ لَانْـتَصَرَ مِنْهُمْۙ وَلٰـكِنْ لِّيَبْلُوَا۟ بَعْضَكُمْ بِبَعْضٍؕ وَالَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ فَلَنْ يُّضِلَّ اَعْمَالَهُمْ
And when you meet in regular battle those who disbelieve, smite their necks; and, when you have overcome them, bind fast the fetters — then afterwards either release them as a favour or by taking ransom — until the war lays down its burdens. That is the ordinance. And if Allah had so pleased, He could have punished them Himself, but He has willed that He may try some of you by others. And those who are killed in the way of Allah — He will never render their works vain.
Muhammad Chapter 47 : Verse 13
[47:13] اِنَّ اللّٰهَ يُدْخِلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوْا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُؕ وَالَّذِيْنَ كَفَرُوْا يَتَمَتَّعُوْنَ وَيَاْكُلُوْنَ كَمَا تَاْكُلُ الْاَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَّهُمْ
Verily, Allah will make those who believe and do good works enter the Gardens underneath which rivers flow; while those who disbelieve enjoy themselves and eat even as the cattle eat, and the Fire will be their resort.
Al-Mulk Chapter 67 : Verse 7
[67:7] وَلِلَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَؕ وَبِئْسَ الْمَصِيْرُ
And for those who disbelieve in their Lord there is the punishment of Hell, and an evil resort it is!
மிக்க நன்றி..... மிஸ்டர் UFO அவர்களே, நாம் கல்படைத்த நெஞ்சர்களிடம் பலமுறை எடுத்துக்கூறியும் அதற்க்கு அவர் பழைய பஞ்சாங்கத்தையே பாடுகின்றார்.தகுந்த குரான் வசனத்தோடு தகுந்த சமயத்தில் நீங்கள் வந்தமைக்கு நன்றிகள்.
அவர்களுக்கு திரும்பவும் சொல்லிக் கொள்கிறேன்,எந்த ஒரு தனிப்பட்ட மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு இஸ்லாம் பொருப்பேர்க்கமுடியாது.
ஒசாமா பின் லேடன் யாரு .??? இஸ்லாம் மார்க்கத்தின் தலைமை குருவா ??? அல்ல ஆங்கங்கே இயங்கிக் கொண்டிருக்கும் தீவிரவாதிகள் இஸ்லாமிய மார்க்கத்தின் தலைமை இமாமின் தலைமையில் இயங்குகிறதா ???
தீவிரவாதிக்கு யாரு காfபீர்... யாரு முஸ்லிம்னு தெரியாது. குண்டு வைக்கணும்னா அவன் பொது இடத்தில் அப்பாவி மக்கள் கூடும் இடங்களில் வைப்பான் அது சமயங்களில் தகுந்த தருணத்தில் வெடிக்கும். அதில் அப்துல் காதரும் சாவான்,அருணாச்சலமும் சாவான்.இதுதாங்க தீவிரவாதியின் டார்கெட்.அவனுக்கு உயிர் வேணும் அவ்வளவுதேன்.
ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் வலது கை. எப்போ ஆப்கானில் ரஷ்யர்களுக்கும், தாலிபானுகலுக்கும் சண்டை நடந்து கொண்டு இருக்கும்போது. பின் லேடனின் சொத்து மதிப்பை பார்த்திர்கள் என்றால் இன்னொரு அமெரிக்காவையே உருவாக்கிட முடியும்.இது தெரிந்து உலகத்தில் நம்பர் ஒன்னு தீவிரவாதின்னு பட்டத்தை அமெரிக்கா பெறுகிறது. ஒசாமா நல்ல்வர்தாங்க.. அவரை தீவிரவாதியா மாற்றினது அமெரிகாதாங்க.
கருத்து பரிமாற்றம் செய்யும் போது பிறர் மனது புண்படும்படியாக நடந்து கொண்டால் கருத்து வராதுங்க.கண்ணீர்தான் வரும்.நாங்கள் இறைவனையும்,அவனது திருத் தூதர் முஹம்மதையும் (ஸல்) எங்கள் உயிருனும் மேலாக மதிக்கிறோம்.என்னை பற்றி நீங்கள் அநாகரிகமாக பேசியிருந்தால் நான் மனம் பொறுத்திருப்பேன்.
இனிமேலாவது திருந்துங்கள்.நாத்திகம் ..நாத்திகம் என்று சொல்கிறிர்களே அது உலக மக்களுக்கு போதித்தது என்ன ?
அந்த இயக்கத்தின் மூலமாக எத்தனை ஏழைக் குடும்பங்கள் பசியின் கோரப் பிடியிலிருந்து தப்பியது ?
கடவுள் பயம் இல்லாத உங்களிடம்.. யாருக்கு பயந்து நீங்கள் நல்லது செய்வீர்கள் ?
இறைவன் பெயரில் நாங்கள் செய்யும் தானம் தர்மம் ஏழைகளுக்குத்தான் போய் செல்கிறது இதுனாலே எங்கள மனது நிம்மதி அடைகிறது.
இப்போவும் சொல்றேன் இஸ்லாம் மார்க்கம் இஸ்லாமியனருக்கு மட்டும் சொந்தம் இல்லை அது உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது.
//இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று குற்றம் சாட்டுபவர்கள், தமது விமர்சனத்துக்கு சான்றாக இறைவசனமோ, ஆதராப்பூர்வமான நபிமொழியையோ ஒன்றைக் கூட எவராலும் சமர்ப்பிக்க முடியாது. மாறாக தீவிரவாதத்தை வேரோடு, வேரடி மண்ணோடு துடைத்து எறிவதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது.//
அந்த காலத்துல தீவிரவாதம்னா என்னான்னே தெரிஞ்சிருக்காது! யோசிச்சு சொல்லுங்க, குரான் காஃபீர்களுடன் போர் புரிவதை கடமை என்று சொல்லியிருக்குதா இல்லையா? அதை தான் ஜிகாத் என்ற பெயரில் தற்பொழுது தீவிரவாதமாக செய்து கொண்டிருக்கிறார்கள்!
//மனித நேயத்திற்காக, மனித உரிமைக்காக, இஸ்லாம் வழங்கியுள்ள ''வழிகாட்டல்களை'' எழுதிக் கொண்டே இருக்கலாம்//
வெகு சமர்த்தியமாக சாதகமான வசனங்களை மட்டும் எடுத்து போட்டால் உங்கள் சொல்வது மட்டுமே உண்மை என்றாகிவிடுமா தோழர்!, பலமுறை விவாதித்திருக்கிறோம்! ஒரு பெண்ணை யார் கொலை செய்ய போகிறீர்கள் என்று ஏலம் விட்டு கொலை செய்தவர் முகமது!
//அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை முறையான நீதி விசாரணையின்றி கொல்லாதீர்கள்" (அல்குர்ஆன் 6:151)//
எந்த அடிப்படையில் உங்களது சட்டப்பிரிவுகள் இருக்கிறன! யோசித்து சொல்லுங்கள், எங்கேயாவது அதில் மனித நேயம் இருக்கிறதா? குரானை படித்தவன் தானே நீதிபதி! மனிதத்தை படித்தவனா? இஸ்லாமிய நாடுகள் கொடுக்கும் தண்டனைகளை பார்க்காத குருடர்களாகவா இருக்கிறோம்!
//அச்சூழல் மற்றும் வரலாறு அறிந்து முழுப்பொருளுணர்வதே...(http://www.ikmahal.org/anmikam/kuran/atijayam%209.htm) ...ஒரு அறிவாளிக்கு அழகு.//
குரான் வசனத்தை விட உங்களிடம் அடைப்புகுறி வசனங்கள் தானே அதிகம், ஊருக்கே தெரிந்தது தானே அது!, தேவைகேற்ப திரித்து கொள்வது!
//நம் இந்திய நாட்டு பிரதமர்,
"பாக்கிஸ்தானியரை விரட்டி விரட்டி கொல்லுங்கள், கண்டவுடன் சுடுங்கள்..." என்று சொல்வார். எப்போது? ஒரு போர் சூழலில் எல்லையில் போருக்கு தயாராகும் நம் இந்திய இராணுவத்தினரிடம்..!
அதே பிரதமர்,
"பாக்கிஸ்தாநியரிடம் கைகுலுக்கி நண்பராக இருங்கள், இன்முகம் காட்டி பேசுங்கள், நம் நாட்டுக்கு சுற்றுலா வந்தால் உபசரியுங்கள், கடுஞ்சொல் கூறாதீர்கள்..." என்பார், எப்போது? பொதுமக்களிடம், பொதுமேடையில்.//
அனைவரையும் படைத்த அல்லாவை வெகு சாமர்த்தியமாக ஒரு நாட்டு பிரதமருடன் ஒப்பிட்டுள்ளீர்கள்!(இணை வைப்பது தானே இதுக்கு பேரு, சொர்க்கத்துல நித்தியகன்னிகைகள் கிடைக்காம போகிறப்போகுது) ஆக அல்லாவுக்கே ஒழுங்கா சொல்ல அறிவில்லை என்பது நிரூபணமாகிறது!
அதனால் தான் குரான் என்பது முகமது மற்றும் அவரது நண்பர்களால் உருவாக்கப்பட்டது என நினைக்க வேண்டியிருக்கு!
//உங்களுக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியுமா? பதிலை விளங்கிக்கொள்ள முடியாதா உங்களால்? எத்தனை முறைதான் அரைத்த மாவையே அரைப்பீர்கள் என்று பார்ப்போம். //
நாங்கள் அரைத்த மாவு தான், குரான் என்னும் புளித்த மாவை நீங்கள் கட்டி கொண்டு அழும் போது ஏன் நாங்கள் கேள்வி கேட்கக்கூடாது!
//ஒசாமா நல்ல்வர்தாங்க.. அவரை தீவிரவாதியா மாற்றினது அமெரிகாதாங்க.//
ஒசாமா ஒரு இஸ்லாமியனே அல்ல, அவன் ஒரு காஃபீர் என அறிவிக்க இஸ்லாமிய நாடுகள் தயாராக இருக்குமா?
குரானை பின்பற்றாத ஒருவன் எப்படி உங்களுக்கு நல்லவனாக தெரிகிறான்!
//கடவுள் பயம் இல்லாத உங்களிடம்.. யாருக்கு பயந்து நீங்கள் நல்லது செய்வீர்கள் ?//
நல்லது செய்ய எதற்கு பயம் தேவை!
எனக்கு சொர்க்கத்தில் நித்தியகன்னிகைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் செய்யும் நல்லதை விட எதையும் எதிர்பார்க்காமல் நான் செய்யும் சிறு செயலும் எனக்கு மனநிம்மதியை தரும்!
இஸ்லாமியர்கள் தப்பே செய்வதில்லையா, அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்வீர்கள், நாத்தீகர்கள் எங்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறோம், குற்ற உணர்வுக்கு பயப்படுகிறோம்! இல்லாத ஒன்றிற்கு ஏன் பயப்பட வேண்டும்!
Kill non-believers (இறை மறுப்போரைக் கொல்லுங்கள்)
4.89 : They desire that you should disbelieve as they have disbelieved, so that you might be (all) alike; therefore take not from among them friends until they fly (their homes) in Allah's way; but if they turn back, then seize them and kill them wherever you find them, and take not from among them a friend or a helper.
"அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்" என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!
-----
இந்த குர் ஆன் வசனம், மிகத் தெளிவாக, நேரடியாக கூறுகின்றது "இறை மறுப்பாளர்களை காணும் இடத்தில் கொல்லுங்கள்" என்று.
இந்த வசனத்திற்கு முந்தைய வசனம், பிந்தைய வசனம் என்றில்லாமல், இந்த வசனம் இடம் பெற்றுள்ள அத்தியாயம் முழுவதையும் படித்துவிட்டு வாருங்கள். விவாதிப்போம்.
(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்;. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்;. (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அய்யா கும்மி அவர்களே உங்களுக்கு குழப்பம் வர காரணம் என்னவென்று தெரியுமா ?
எல்லாம் அறையும் குறையுமா படித்துவிட்டு இங்கு வந்து ஒப்பிக்கிறிர்கள், நண்பர் வால் பைய்யன் போல விலங்குகளுக்குத்தான் வால் இருக்கும் பைய்யனுக்கு வால் இருப்பதை இப்பத்தான் பார்க்கிறேன்.
நபிகள் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாம் வேகமாக பரவுகிறதே எப்படியாவது முஹம்மதையும், அவரை சார்ந்த முஸ்லிம்களையும் கொண்டு குவிக்கனும் என்ற கொலை வெறியால் காபிர்களான குறைசியர்கள் அடிக்கடி படை எடுத்து வருவார்கள்,அவர்களிடமிருந்து பாது காக்கவே நபியவர்கள் தற்காப்பு போர் புரிந்தார்கள் அவர்களது படையோடு.
போர் என்று இருந்தால் எதிராளி பிடி படும்போது நாம் அவரை கைதியாக வைத்துக் கொள்வதில்லையா ?
அப்படி பிடித்து வைத்திருக்கும் கைதியிடம் கவனமாக இருக்க சொல்கிறான் இறைவன் நபியிடத்தில்.
ஏன் இப்போ கூட ராணுவத்தில் இருப்பதில்லையா? கூட இருந்தே குழி பறிப்பது.
அப்பேர் பட்டவரை தலையில் தூக்கி வைத்தா ஆடச் சொல்கிறிர்கள் வால் பையனை மாதிரி ?
ஒசாமா காபிர் என்று உலக இஸ்லாமிய நாடுகள் ஏன் அறிவிக்க வேண்டும் ?
முஸ்லிம் நாடுகளின் கட்டுப் பாட்டுலையா ஒசாமா இருக்கார் ?
அவர் காபிரா முஸ்லிமா என்று இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்
.
அவரும் ராஜ வழி வம்சத்தில் வந்த நபர்தான்.
பனிரெண்டு வருசத்திற்கு முன்னாடி அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற நாடுகளில் பில்லியன் ...பில்லியன் ..கோடி டாலர்களை கொட்டி லட்ச்சத்திர்க்கும் மேலான தொழிளார்களுக்கு வேலை வாய்ப்பு தந்தவர்தான் ஒசாமா . போதாத காலம் அமெரிக்காவின் சூழ்ச்சியால் மாய வலையில் பின்னப்பட்டு தாம் (அமெரிக்கா) தயாரிக்கும் ஆயுதங்களை ஒசாமாவிடம் ஒப்படைத்து அல் கொய்தா என்னும் தீவிரவாத அமைப்பை ஏற்படுத்தி ஆப்கானுக்கு அனுப்பி ரஷ்யாவிற்கு எதிராக போராடசெய்தது இந்த ஜார்ஜ் புஷ்ஷுதான்.
@Mohamed Ayoub K
உங்களுக்கு ஏற்றவாறு அர்த்தம் வருமாறு, அடைப்புக்குறிகளை இடுவீர்கள் என்பது உலகிற்கே தெரியும்.
"தப்பியோட முயல்வோரை" என்பது எந்த மொழிபெயர்ப்பிலும் கிடையாது. உங்கள் இஷ்டத்திற்கு அடைப்புக்குரிகளைக் கொடுத்து கொண்டு, இதுதான் அர்த்தம் என்று கூறாதீர்கள். நான் கொடுத்த தமிழ் மொழிபெயர்ப்பு கூட பிஜேயின் தளத்தில் இருந்தே கொடுத்தேன்.
அந்த அத்தியாயம் முழுவதையும் படித்துப்பாருங்கள். உண்மை தெரியும்.
மிக்க நன்றி கல்வெட்டு...
இங்கே வால்பையன் கூறிய பேசுபொருள் இறைநிராகரிப்பவர்களுக்கு(காஃபிர்) எதிராய் முஸ்லிம்களை இஸ்லாம் பயங்கரவாதம் செய்ய சொல்கிறதா என்பதே...! குர்ஆன் வசனங்களை ஏற்கனவே கொடுத்திருக்கிறேன்.
Killing a non-Muslim when he is a mu’aahid is a sin, one of the major sins.
Al-Bukhaari ( 6914 ) narrated that ‘Abd-Allaah ibn ‘Amr ibn al-‘Aas (may Allaah be pleased with them both) said:
“The Prophet (peace and blessings of Allaah be upon him) said: ‘Whoever(muslim) kills a mu’aahid (mu’aahid:-those who are not declaring and doing war against muslims and maintain peace with them) will not smell (even) the fragrance of Paradise, even though its fragrance may detected from a distance of forty years.’”
பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6914
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(முஸ்லிம் ஆகாமல் இஸ்லாமிய அரசுடன் போர் செய்யாமல் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அதன் கீழ் வாழ்ந்துவரும்) ஓர் ஒப்பந்தக் குடிமகனை (அநியாயமாக)க் கொலை செய்பவன் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டான். சொர்க்கத்தின் நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஆனால்,
நீங்கள் எடுத்தாண்ட வசனங்கள் இறைவனை மற்றும் அவனது தூதுத்துவத்தை நிராகரிப்பவர்களுக்கான மறுஉலக தண்டனைகள்! இவ்வுலக தண்டனைகள் அல்ல. அவர்களின் இறப்புக்கு பின்னர், இறைவனால் மறுலகில் நீதி விசாரணை நாள் முடிந்த பின்னர், அத்தண்டனைகள் அவர்களை படைத்த அவர்களின் இறைவனால் அவர்களுக்கு கொடுக்கப்பட உள்ளது.
தமிழ்பதிவுலகிலேயே, இஸ்லாம் பற்றிய விஷயங்களில்... கொஞ்சம் கூட சிந்திக்கும் திறனற்ற அடிமுட்டாள் நாத்திக பதிவர் ஒரு சிலர்(வால்,கும்மி,ராஜன்,தருமி,வினவு,செங்கொடி,கல்வெட்டு...) உண்டு என்றால் அதில் கல்வெட்டு அவர்களுக்குத்தான் முதலிடம்...!
கல்வெட்டு....
தங்களின் காபி பேஸ்ட் வேலைகளுக்கு நன்றி. அதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவற்றை கொஞ்சம் படிக்கவும் செய்யலாமே. பகுத்தறிவுடன் சரியாக சிந்திக்கும் யாரும் எந்நேரமும் மனம் மாறி சிந்தை தெளிவு பெற்று முஸ்லிம் ஆகலாம்.(நீங்களும் விதிவிலக்கல்ல). ஆனால், அவர்கள் யார் யார் என்று எங்களுக்கு தெரியாது. எங்கள் பணி, 'யாம் பெற்ற இன்பம் பெருக அனைவரும்' என்பது மட்டுமே. அதனாலேதான் உங்களின் அனைத்து விஷம அவதூறுகளையும் இறைவனுக்காகவும், எங்கள் மற்றும் உங்கள் மறுமை பேருக்காகவும் பொறுமையாக இருந்து கஷ்டப்பட்டு சகித்துக்கொண்டு சளைக்காமல் பிந்நூட்டிக்கொண்டிருக்கிறோம்.
//இந்த வசனத்திற்கு முந்தைய வசனம், பிந்தைய வசனம் என்றில்லாமல், இந்த வசனம் இடம் பெற்றுள்ள அத்தியாயம் முழுவதையும் படித்துவிட்டு வாருங்கள். விவாதிப்போம்.//
ஹ..ஹா..ஹா...
//4:71. நம்பிக்கை கொண்டவர்களே! (போர் நடக்கும்போது) நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள்.
4:72. (போரிடாமல்) பின்தங்கி விடுகிறவர்களும் உங்களில் சிலர் நிச்சயமாக உள்ளனர்;. உங்களுக்கு ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால், ''அவர்களுடன் கலந்து கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ் என் மீது அருள் புரிந்துள்ளான்"" என்று (அவர்கள்) கூறுகிறார்கள்.
4:73. அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைக்குமானால், உங்களுக்கும் அவர்களுக்கு மிடையே நேசமே இல்லாத (அன்னியர்கள்) போல்; ''நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா? நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே!"" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
4:74. எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக. யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
4:75. பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) ''எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக"" என்று (மக்காவில் இருக்கும் மூமின்கள்) பிரார்த்தனை செய்கிறார்கள்.
and so on....
4:84. எனவே, (நபியே) நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை. எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக. நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன், இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.
(இங்கு நபியே என்று சுட்டப்பட்டவர் இஸ்லாமிய அரசுக்கு அரசர்... அவர் தான் புனித போர் செய்ய முடியும்... புனித போருக்கு அழைக்க முடியும்... ஒரு குடிமகன் தன் இஷ்டத்திற்கு தன்னாகவோ ஒரு குழுவாகவோ போக முடியாது... ஒசாமா பின் லேடன் செய்வதையெல்லாம் ஜிஹாத் என்றால் அப்படி சொபவன் லூசு)
and so on... about war... after yours 4:89...
//4:90 .ஆனால் அவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்). ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்;. அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்;. எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்;. ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.//
ஹ...ஹா...ஹா...
//அந்த அத்தியாயம் முழுவதையும் படித்துப்பாருங்கள். உண்மை தெரியும்.//--பூமராங்..!
ஹா ஹா ஹா... கல்வெட்டுக்கு சரியான போட்டி கும்மி...
//தமிழ்பதிவுலகிலேயே, இஸ்லாம் பற்றிய விஷயங்களில்... கொஞ்சம் கூட சிந்திக்கும் திறனற்ற அடிமுட்டாள் நாத்திக பதிவர் ஒரு சிலர்(வால்,கும்மி,ராஜன்,தருமி,வினவு,செங்கொடி,கல்வெட்டு...) உண்டு என்றால் அதில் கல்வெட்டு அவர்களுக்குத்தான் முதலிடம்.//
”சிந்திக்கும் திறனற்ற அடிமுட்டாள்”
இது தான் இன்னும் கொஞ்சம் சூடேறி அடுத்தவனை கொல்லும் அளவுக்கு போகுது!, நடத்துங்க!
// பகுத்தறிவுடன் சரியாக சிந்திக்கும் யாரும் எந்நேரமும் மனம் மாறி சிந்தை தெளிவு பெற்று முஸ்லிம் ஆகலாம்.//
பைத்தியம் பிடிச்சா வேணும்னா முஸ்லீம் ஆக வாய்ப்பிருக்கு, ஏன்னா அங்கே அவுங்க நிறைய இருக்காங்களாம்!
//(முஸ்லிம் ஆகாமல் இஸ்லாமிய அரசுடன் போர் செய்யாமல் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அதன் கீழ் வாழ்ந்துவரும்) ஓர் ஒப்பந்தக் குடிமகனை (அநியாயமாக)க் கொலை செய்பவன் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டான். சொர்க்கத்தின் நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். //
அறிவுச்செல்வமே, அடைப்புக்குறி தங்கமே!
அதில் என்ன சொல்லியிருக்கு?
//இஸ்லாமிய அரசுடன் போர் செய்யாமல் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு //
குண்டு வைக்கிறவன் எல்லாம் இதைத்தான் சொல்றான், அவனுடன் எனக்கு சமாதான ஒப்பந்தம் இல்லை, அதுனால் குண்டு வைக்கிறேன்னு! குரானை நீரே முழுசா படிக்கல, எங்களுக்கு பாடம் எடுக்க வந்துட்டீராக்கும்!
இஸ்லாம் என்ற நிறுவனம், தனக்கு நிகராக உலகில் எந்த நிறுவனும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறது, அவ்வாறு இருக்கும் பட்சத்தில் எதாவது ஒரு வழியில் அவர்களை தமது நிறுவனத்துடம் சேர்க்க வேண்டும், அல்லது அழிக்க வேண்டும்!, இதை தான் அதி தீவிரமாக செய்து கொண்டிருக்கிறது இஸ்லாம்!
மார்க்கமாம் மண்ணாங்கட்டி!
//பூமராங்..!//
நல்லா பாருங்க! முதலில் பெண்களின் சொத்துரிமை, பெண்கள் சம்பந்தப்பட்ட சில செய்திகள் என்று வந்துவிட்டு பிறகு நரகம் பற்றிய விவரங்கள் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான், இந்த வரிகள் அனைத்தும் (70 - 90) வருகின்றன.
போருக்குச் செல்லாமல் ஒளிந்துக்கொள்பவர்களுக்கு நரகம் என்று கூறிவிட்டு, அப்பொழுது, போர் செய்யவேண்டிய முறைகள் வருகின்றன.
முதல் வரியிலிருந்து கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
வால், ராஜன், கும்மி, கல்வெட்டு...
இஸ்லாத்திற்கு விரோதமாய் நாங்கள் உங்களுடன் போர் புரிந்து உங்களை கொன்று நாங்கள் நரகம் செல்ல வேண்டும் என்ற ஆசை பலிக்காது நயவஞ்சகர்களே...
அதையேதான் தங்களை போன்ற ஹிந்துக்கள்/ஹிருத்துவர்கள்/முஸ்லிம்கள்/கம்யுனிஸ்டுகள்/நாத்திகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நயவஞ்சகர்களும் ஆயுத வியாபாரிகளும் செய்கிறார்கள்...
உங்களுக்கு முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதன்மீது எதற்கு இவ்வளவு காண்டு? குர்ஆனில் இறைவன் ஒவ்வொரு முஸ்லிம்களையும் காபிர்களை கொலை செய்ய சொல்வதாக எதற்கு இல்லாத ஒன்றை கூறி மீண்டும் மீண்டும் மீண்டும் பொய் பிரச்சாரம் செய்கிறீர்கள்? இதையே தங்கள் உயிர்மூச்சாக கொண்டு கடுமையாக உழைக்கிறீர்களே என்? இதனால் உங்களுக்கு என்ன ஆதாயம்?
நீங்கள் எல்லாம் பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டு, மெஷின்கன் போன்றவை சப்ளை செய்யும் ஆயுத வியாபாரிகளா... அல்லது அவர்களின் ஏஜெண்டுகளா...
எப்பொழுதுமே கருத்தின் மீது பதில் வைப்பதை விட்டு, கருத்துக் கூறியவர் மீது பாய்வதைப் போல் இப்பொழுதும் பாயத் தொடங்குகின்றீர்.
அய்யூப் கூறிய ஒரு கருத்து தவறு என்று நாங்கள் கூறி அதற்கு சில ஆதாரங்களையும் கொடுக்கின்றோம். பதில் கூற இயலாமல் பாய்வது ஏன்? நாங்கள் என்ன நயவஞ்சகம் செய்துவிட்டோம்?
உங்கள் கருத்தையும் வையுங்கள். எங்கள் கருத்தையும் வைக்கின்றோம். வாசிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.
இந்திய-தமிழக அரசுக்கும்... சி.பி.ஐ., ரா போன்ற உளவுத்துறைக்கும் ஒரு அன்பான அவசர வேண்டுகோள்...
இந்த பயங்கரவாதிகளை தயவு செய்து கண்காணியுங்கள்... இவர்களின் பின்னணியில் மிகப்பெரிய ஆயுத வியாபாரிகளையும், வெடி குண்டு வியாபாரிகளையும் பிடிக்கலாம் என்று நினைக்கிறேன்....
நம் நாட்டு முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழவும், நம் நாடு சுபிட்சம் பெறவும், இங்குள்ள அனைத்து மத மக்களும் பாதுகாப்பாக-அமைதியாக-மகிழ்ச்சியாக வாழவும் இந்த அவசியமான கோரிக்கை.
உங்க நோம்பு கஞ்சி தான் சாப்பிட்டுகிட்டு இருக்கேன், முடிச்சிட்டு வர்றேன் சண்டைக்கு!
//இந்த பயங்கரவாதிகளை தயவு செய்து கண்காணியுங்கள்... இவர்களின் பின்னணியில் மிகப்பெரிய ஆயுத வியாபாரிகளையும், வெடி குண்டு வியாபாரிகளையும் பிடிக்கலாம் என்று நினைக்கிறேன்.... //
ROTFL
யானைக்கு மதம் பிடித்தால் என்ன நடக்கும் என்று உலகிற்குத் தெரியும். மனிதனுக்கு மதம் பிடித்தால் என்ன நடக்கும் என்பதை, இங்கே ஒருவர் செய்துக் கட்டுகின்றார்.
//வால், ராஜன், கும்மி, கல்வெட்டு...
இஸ்லாத்திற்கு விரோதமாய் நாங்கள் உங்களுடன் போர் புரிந்து உங்களை கொன்று நாங்கள் நரகம் செல்ல வேண்டும் என்ற ஆசை பலிக்காது நயவஞ்சகர்களே..//
அப்போ சொர்க்கத்துக்கு போய் நித்தியகன்னிகையர்களை பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எங்களை கொல்லவில்லை சரியா! அல்லா சரியா தான்யா வச்சிருக்கான் ஆப்பு!
//அதையேதான் தங்களை போன்ற ஹிந்துக்கள்/ஹிருத்துவர்கள்/முஸ்லிம்கள்/கம்யுனிஸ்டுகள்/நாத்திகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நயவஞ்சகர்களும் ஆயுத வியாபாரிகளும் செய்கிறார்கள்... //
அந்த லட்சணத்துல இருக்கு உங்கள் மூர்க்கம் ஸாரி மார்க்கம்!
//உங்களுக்கு முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதன்மீது எதற்கு இவ்வளவு காண்டு? //
ஆமாம் நாத்திகர்கள் தானே எல்லா பக்கமும் குண்டு போட்டுகிட்டு இருக்குறது
//முஸ்லிம்களையும் காபிர்களை கொலை செய்ய சொல்வதாக எதற்கு இல்லாத ஒன்றை கூறி மீண்டும் மீண்டும் மீண்டும் பொய் பிரச்சாரம் செய்கிறீர்கள்? இதையே தங்கள் உயிர்மூச்சாக கொண்டு கடுமையாக உழைக்கிறீர்களே என்? இதனால் உங்களுக்கு என்ன ஆதாயம்?//
போர் செய்வது உங்கள் கடமைன்னு குரான்ல இருக்கா இல்லையா அடைப்புகுறி!, அதை ஒப்பு கொண்டால் நீர் இஸ்லாமியன், இல்லையென்றால் குரானில் இருக்கும் ஒன்றை இல்லையென்று சொன்ன காஃபிர்! இப்போ சொல்லுங்க அடைப்புகுறி!
(அடைப்புகுறி என்றால் அடைத்த “குறி” அல்ல, வசனங்களுக்கு நீங்க போடுவிங்களே அது)
//நீங்கள் எல்லாம் பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டு, மெஷின்கன் போன்றவை சப்ளை செய்யும் ஆயுத வியாபாரிகளா... அல்லது அவர்களின் ஏஜெண்டுகளா... //
இதை உம்மை பார்த்தே நீயே கேட்டு கொள்ளும்!, நாங்கள் எல்லா மூடநம்பிக்கைகளையும் தான் கேள்வி கேட்கிறோம்!
//நம் நாட்டு முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழவும்//
மனுசனா வாழ கத்துக்கோங்கடே!
ஹைய்யா இங்க குளு குளு கூல் கெடைக்குமா!
//இதையெல்லாம் விடுத்து ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற வெறிநாய் கடித்த ஒரு பைத்தியக்காரன்,//
சிவராமனை இங்கு இழுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்!
//இஸ்லாமியர்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் ஒரு இறைத்தூதரை இழிவுபடுத்தி இடுகையிட்டு இருக்கிறான்.//
நான் மயிருக்கும் கூட மதிப்பதில்லயே! என் வலைப் பக்கத்தில் நான் என்ன கிறுக்கினால் உமக்கு என்ன கேடு!
//ஆனால் இந்த ஆல் இன் ஆல் வெறியன் போன்றவர்களை கண்டுபிடித்து அவர்களின் துவேசங்களை பிடுங்கா விட்டால்//
என்னிடம் துவேசம் ஏதுமில்லை! ஒரு பழய ஆக்சன் ஷூ தான் இருக்கு!
//இத்தோடு நிறுத்திக் கொள். இது போன்ற கல்லீஜ் பதிவுகளில் நண்பர் வால்பையன் கூட மிகமோசமான முறையில் பின்னூட்டமிட்டுருப்பது என்னை மிகவும் வருத்தம் கொள்ளவைக்கிறது.//
வால்பையன் அவர்களே! நீங்க கன்னிப் பொண்ணு நான் உங்கள கரும்புக்காட்டுல வெச்சு கெடுத்துட்டேன்!
//இத்தோடு நிறுத்திக் கொள். இது போன்ற கல்லீஜ் பதிவுகளில் நண்பர் வால்பையன் கூட மிகமோசமான முறையில் பின்னூட்டமிட்டுருப்பது என்னை மிகவும் வருத்தம் கொள்ளவைக்கிறது.//
வால்பையன் அவர்களே! நீங்க கன்னிப் பொண்ணு நான் உங்கள கரும்புக்காட்டுல வெச்சு கெடுத்துட்டேன்!
//ஆல் இன் ஆல் சைக்கோ //
எங்கள் அண்ணன் வைக்கோ வந்தால் என்னாகும் தெரியுமா! டங்கு டனாலாகிடும்!
//அழகு ராஜா போன்ற வெறியர்களால் நானும் எங்கே பாதை மாறிவிடுவேனோ//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற சாக்கடைப் பன்றிகள் இத்தோடு நிறுத்திக் கொள்வது நன்றாக இருக்கும். //
நல்லா தான் இருக்கும்! ஆனா என்ன பண்றது! நிறுத்த முடியாதே!
அன்பு நண்பர் UFO அவர்களே,
நான் எங்காவது இது இம்மைக்கான (இவ்வுலகத்தில் நம்பிக்கையற்றவர்களுக்கு கொடுக்கப்படும்) தண்டனைகள் என்று சொல்லி இருக்கிறேனா? நான் இங்கே காப்பி பேஸ்ட் செயததோடு சரி . ஏதும் விமர்சன்ம் செய்யவில்லையே? ஏன் இந்தக் கோவம்? :-((((
நம்பிக்கையற்றவர்களுக்கான தண்டனைகள் என்றே பட்டியலிட்டு உள்ளேன். படிப்பவர்கள் தயவு செய்து அதை மறுமைக்கா அல்லது இப்பவேவா என்று புரிந்து கொண்டு மார்க்க அறிஞர்கள் வழி நடக்கவும்.
இறைவன் முன்னிலையில் நான் ஒரு முட்டாளே இறைவன் மட்டுமே எல்லாம் அறிந்தவன். இறைவன் புகழ் ஓங்கப் பாடுபடுவோம்.
*
உலக மக்களே ஓடி வாருங்கள் நாத்திக அய்யா பெரியார் (வால் பைய்யன்) அழைக்கிறார் !
அய்யாவின் பேச்சு :
கழக கண்மணிகளே, கடைசி வரை நாம் நமது கொள்கையிலிருந்து மாறிவிடாமல் நமது பகுத்தறிவு திறமையால்? விவாதிக்கணும் முடிய வில்லையென்றால்,ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் ,கிறிஷ்த்வரகளையும் கண்டபடி திட்டினோம் என்றால் பயலுக வரமாட்டானுக.
தொண்டன் : எப்படி அய்யா அவர்களை திட்டுவது ?
அய்யா ஏய் முண்டமே ,தறுதலை நீ என்ன சமூக கட்ச்சியிலேதான் இருக்கியா ? அவனுக மதத்தயும் கடவுளையும் திட்டுடா எருமை மாடு .
தொண்டன் : சரிங்கய்யா .
அய்யா : சரி வீட்லே போயி அம்மாகிட்டே தூக்குசட்டி எடுத்துட்டு போயி மாரியம்மன் கோயில்லே கூழு வாங்கிட்டு அப்படியே வர்ற வழியிலே மசூதிக்கும் போயி காஞ்சியும் வாங்கிட்டு வந்திர்டா... ஏன் பேரை சொல்லு கொஞ்சம் நிறையாவே ஊத்துவாணுக .
தொண்டன் : அய்யா .....வந்து ...வந்து ...நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிர்கள் ...
அய்யா : சொல்லித்தொலைடா எருமை மாடு ...( கடுன்கொபமாக பேசுகிறார் )
தொண்டன் : அவனுகிட்டேயே வாங்கி குடிச்சுட்டு ..அவனுகலையே திட்டினால் பாவம் இல்லையா ?
அய்யா : அட லூசுக்கு பொறந்தவனே பாவமா ? அதுனா என்னடா ? நம்ம பெரிய அய்யா என்ன சொல்லி இருக்காரு ?
தொண்டன் : யாரு அந்த சர்ச்சுக்கு பக்கத்திலே நடகடலை விப்பாரே அந்த அய்யாவா ?
அய்யா : அட நாசமா போனவனே உனக்கு பதில் சொல்லியே என் எனர்ஜி போயி விடும் போலிருக்கே ..அவன் இல்லைடா நம்ம பெரியாறு ....
தொண்டன் : அப்படி விவரமா சொல்லுங்கள் ..பெரியார் பெரியவர்னா யாருக்கும் தெரியும் ..அய்யா உங்க சட்டை ரொம்ப அழுக்கா இருக்கு துவைத்து கொண்டு வரவா ?
அய்யா : ச்சே ..சனியன் வெள்ளை சட்டை போட்டாலே தினம் துவைக்க வேண்டி இருக்கு பேசாமல் கருப்பு சட்டை போட்டிட வேண்டியதுதான்.டேய் ...எழ மாறா
தொண்டன் : அய்யா கூப்ட்டியலா ?
அய்யா : ஆமாண்டா ..போயி தொண்டர்கள் கிட்டே கட்ச்சிகொடியே கறுப்புக் கொடியாக்கசொல்லிவிட்டு மீதமுள்ளதை சட்டை தச்சிட்டு வந்திடு.
தொண்டன் : சரிங்கய்யா ...டிரிங் ..டிரிங் ...அய்யா போனு அடிக்குது உங்கள் பாக்கேட்லே இருந்து அம்மாவா இருந்தாலும் இருக்கும்.
அய்யா : ஆமாண்டா ..அம்மாவேதான் .....என்னம்மா ..இந்த நேரத்துலே கூப்பிடறே ?
அம்மா : ஏனுங்க இன்னைக்கு இந்து மதத்தை பத்தியா பேசுனியே ?
அய்யா : வாடி என் பகுத்தறிவு தங்கம் அதை எப்படி இவ்வளவு அழகா கண்டு பிடுச்சே ?
அம்மா : மண்ணாங்கட்டி ...கோவிலில் கூழுக்குப் பதிலா ..வேப்பில்லியா கிடக்கு ..வீட்டுக்கு வா கையை ஓடிச்சாத்தேன் சும்மா கிடப்பே.
அய்யா : டேய் எழ குமாரா ...டேய் ..சனியனே ..எங்கேடா போயி தொலெஞ்சே....
தொண்டன் : இல்லையா என் தங்கச்சி சர்ச்சிற்கு போனால் ..அதான் போயி பார்த்திட்டு வர்றேன் மன்னிச்சிடுங்க அய்யா .
அய்யா : பரவா இல்லைடா நாம சும்மாதான் கத்திக்கிட்டு இருக்கோம் நமக்கு தெரியாமலயே வீட்லே எல்லோரும் கடவுளை வணங்க்குராங்களே...பேசாமல் நாமளும் யாருக்கும் தெரியாமல் நமக்கு பிடுச்ச ஆலயங்களுக்கு போய்விடுவோமா ?
தொண்டன் : அய்யா நீங்கள் இந்துவா போனால் கஞ்சி கிடைக்காது ...முஸ்லிமா போனால் கூழு கிடைக்காது ...கிரீஸ்ட்டினா போனால் எதுவுமே கிடைக்காது ..நமக்கு கருப்பு சட்டைதான் சரி துவைக்காமல் கொள்ளாமல் கஞ்சியும் கூழும் வாங்கி குடிச்சுகிட்டு காலத்தை ஓட்டலாம் .
அய்யா : சபாஷ் ....நீதாண்டா என் அடுத்த வாரிசு .
தொண்டன் : அப்போ சொத்து நிறையா சேருங்கய்யா .
அய்யா : ???
ஏற்கனவே fa அப்படின்னு ஒருத்தர் (காமெடியன்) எங்க ப்ளாகுல சுத்திக்கிட்டு இருப்பாரு. தனக்கு எதுவும் தெரியாது. ஆனாலும், ஏதாவது ஒளரிக்கிட்டு இருப்பாரு. இப்ப Mohamed Ayoub K அப்படின்னு புதுசா இன்னொரு காமெடியன் வந்திருக்காரு.
இங்க நாங்க சொன்ன எதுக்குமே பதில் சொல்லலே. ஆனா ஒளர ஆரம்பிச்சிட்டாரு.
வர வர இந்த காமெடியனுங்க தொல்லை தாங்கமுடியலப்பா.
பிலால் கொண்டு வந்து கொடுத்தான், கொஞ்சூண்டு டேஸ்ட் பார்த்ததுக்கே வாங்கி குடிச்ச நாயே ரேஞ்சுக்கு டயலாக் எழுதுறானுங்க, இவனுங்க மத்த மதத்தவனுங்களை எப்படி திட்டிகிட்டு இருப்பானுங்க, இப்ப வந்துருச்சு பாரு உங்க ஒரிஜினல் புத்தி!
பாத்தியளா ..நண்பா (வால் பைய்யன்) நான் உங்களை சோதிப்பதற்க்காத்தான் இப்படி ஒரு
நாடகம் ..
இதையே உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் அல்லாஹ்வையும்
அவனுடையத் தூதர் ரசூல்( ஸல்) அவர்களைப் பற்றியும் கிண்டலும் நக்கலும் அடித்து எழுதுகிறீர்களே அப்போ எங்கள் மனது எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்.
உங்களை வேதனைப் படுத்துவதற்க்காக நான் இதை எழுத வில்லை புரிய வைப்பதற்காகத்தான் எழுதினேன் மன்னித்து விடவும்
//..நண்பா (வால் பைய்யன்) நான் உங்களை சோதிப்பதற்க்காத்தான் இப்படி ஒரு
நாடகம் ..//
ஐயோ! முடியலைடா சாமி! என்னா காமெடி?
எனக்கு என்ன வேதனை, நான் மத மூட நம்பிக்கைகளை தான் சாடுகிறேன், சாப்பாடு விசயத்தில் மனிதனுக்கு அத்யாவிசய தேவை உண்டு! யாராக இருந்தாலும் பசிக்கு உணவிடுவது ஒரு மனிதனின் கடமை என நினைப்பவன் நான்!
தொடர்ந்து விவாதிப்போம்!
ஒக்கே ...விவாதிப்போம் ஆனால் நீங்கள் கருத்துக்களை கண்ணியமாக பதிந்தால் மட்டுமே .
இந்தியா மணி நேரத்திற்கு இரவு ஒன்பது மணியளவில் சந்திப்போம்
அய்யா கும்மி அவர்களே நீங்கள் உயரத்தில் என்னைவிட கம்மியா இருந்தாலும் ..பம்மி ..பம்மி வந்து இம்மியளவு உங்கள் பதிவை பதிக்கிறீர்கள்
அதைப் படித்து விட்டு நாங்கள் விம்மி ..விம்மி .அழவேண்டியதா இருக்கு
இருந்தாலும் உங்கள் மம்மி உங்களை நன்றாகத்தான் வளர்த்துள்ளார் நாகரிகமாக .
அம்மியில் அரைத்தால்தான் மசாலா நல்லா இருக்கும்.
நம்மில் பல பேர் மிக்சியில் ஆட்டுறோம்.
அதுனாலே உங்கள் பேரு என்னனு தெருஞ்சிக்கலாமா ?
என்னடா இவன் பேரை கேக்குரதுக்குப் பதிலா டயலாக் அடிக்கிறானே endru கேட்க்காதிர்கள் .தினகரன் சாட்ரூமில் நான் காமடிதான் அடித்துக்கொண்டு இருந்தேன் ..நிஜாம்னு ஒரு நண்பன் எனக்கு இருக்கான் ..சும்மா அட்ரெஸ் பக்கத்தில் நிஜாம்னு அடிச்சு பார்த்தேன் ..அது என்னடானா நேரே இங்கு கொண்டு விட்டுருச்சு ..இங்கு வாதிடுவதாலே சாட்ரூமில் நண்பர்கள் எல்லோரும் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள் .
நீங்கள் கரெக்ட்டா சொன்னீர்கள் ..எனக்கு காமெடி என்றால் ரொம்ப பிடிக்கும் .
இது எந்த சைட் ..நிஜாம் பக்கம்தானே ?
//நல்லா பாருங்க! முதலில் பெண்களின் சொத்துரிமை, பெண்கள் சம்பந்தப்பட்ட சில செய்திகள் என்று வந்துவிட்டு பிறகு நரகம் பற்றிய விவரங்கள் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான், இந்த வரிகள் அனைத்தும் (70 - 90) வருகின்றன.//-----மிகப்பெரிய அத்தியாயத்தில் பல விசயங்கள் பல தலைப்புக்கள் என பேசப்படும். ஒரே தலைப்புத்தான் சொல்லப்படவேண்டும் என்று இல்லை. அத்தியாயத்தின் தலைப்பு அத்தியாயத்தை சட்டென அறிந்துகொள்ள பெரும்பாலும் உள்ளே உள்ள ஒரு சிறப்பு unique அடையாள சொல்லாக இருக்கும். (உதாரணம்: பகரா). அத்தியாயம் முழுதும் அது பற்றியே இருக்கும் என்பது அறியாமை.
//போர் செய்வது உங்கள் கடமைன்னு குரான்ல இருக்கா இல்லையா//--எம்மை தாக்கி கொல்லவரும் எதிரிகளை எதிர்த்து போர்க்களத்திலா அல்லது போரில்லா அமைதி நேரங்களில் உள்நாட்டிலா?
//உங்க நோம்பு கஞ்சி தான் சாப்பிட்டுகிட்டு இருக்கேன், முடிச்சிட்டு வர்றேன் சண்டைக்கு!//--உண்ட வீட்டுக்கு ரன்டகமா? பலே...
//இங்க நாங்க சொன்ன எதுக்குமே பதில் சொல்லலே. ஆனா ஒளர ஆரம்பிச்சிட்டாரு.//--சொல்லப்பட்ட பதிலில் டவுசர் கழண்டதுகூட தெரியாம... அப்பாவியாய்... எப்படி இப்படியெல்லாம்... உங்களால மட்டும் முடியுது?
ஆச்சரியம்...! கேள்வியானது...? அப்புறம் சந்தேகம் உண்டாக்கியது.
குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து கொஞ்சமும் சளைக்காமல் அவ்வளவு ஆதாரங்கள் இவர்களுக்கு கொடுத்த பின்னரும், அவற்றுக்கு எல்லாம் கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுப்பதைப்போல விளக்கம் சொன்னாலும் கண்டுங்காணாத மாதிரி இஸ்லாம் பற்றிய சிறு அறிவும் இல்லாமல் தொடர்ந்து சளைக்காமல் குர்ஆனுக்கு போலி விளக்கம் கொடுத்துக்கொண்டு இருப்பது எதற்காக? இஸ்லாமிய கருத்துக்கள் அறியாத--பெயரளவில் முஸ்லிம்களாக இருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்வதுதான் இவர்கள் நோக்கமோ, என்று இது இப்போது எனக்கு சந்தேகம் உருவாக்கி விட்டது.
சந்தேகம்..!
நிராயுதபாணியாக வந்திருக்கிறான் இவன் என்று நன்றாக அறிந்தும் மீண்டும் மீண்டும் மீண்டும்... இப்படி கேட்டால்....
“நீ என்னை கொல்ல வந்திருக்கிறாயா?”,
‘இல்லை’,
“நீ என்னை கொல்ல வந்திருக்கிறாயா?”
‘இல்லவே இல்லை’
“நீ என்னை கொல்ல வந்திருக்கிறாயா?”
‘சத்தியமாக இல்லவே இல்லை’
“நீ என்னை கொல்ல வந்திருக்கிறாயா”
‘சாரிப்பா, நான் போய் வருகிறேன்... மா ஸலாம்’.
“நீ என்னை கொல்லத்தானே வந்திருந்தாய்?”,
‘இல்லை’,
“நீ என்னை கொல்லத்தானே வந்திருந்தாய்?”
‘இல்லவே இல்லை’
“நீ என்னை கொல்லத்தானே வந்திருந்தாய்?”
‘சத்தியமாக இல்லவே இல்லை’
“நீ என்னை கொல்லத்தானே வந்திருந்தாய்?”
‘சாரிப்பா, இனி... நோ மோர் விவாதம், நான் போய் வருகிறேன்... மா ஸலாம்’
............ மறுநாள்...........
“நீ நேற்று என்னை எதற்காக கொல்ல வந்திருந்தாய்...?”
??? !!! ((( நான் இவனை கொலை செய்தே தீர வேண்டும் என்று இவன் ஆசைப்படுகிறானோ? சரி கொன்றுவிடலாம்! ))) ???.
யாருக்கும் ஆட்டோமேடிக்காய் இவ்வெண்ணம் எழும்.
வெற்றி..! ஒரு நல்லவனை கொலைகாரனாய் மாற்றியாகிவிட்டது.
அதுதான் இவர்களுக்கு வேண்டும்.
சந்தேகத்தின் காரணப்பின்னணி...!
அதனால் என்ன பயன் இவர்களுக்கு? எனவே, இவர்கள் சிறு ஆயுத வியாபாரிகளாகவோ, பெரும் பன்னாட்டு ஆயுத வியாபாரிகளின் ரகசிய ஏஜெண்டாகவோ, அந்த ஏஜெண்டுகள் தங்கள் ஆயுத விற்பனைக்கு உகந்த ஒரு மதக்கலவர சூழலை ஏற்படுத்தும் கருவிகளாகவோ இருக்கலாம். உளவுத்துறையால் இவர்கள் கண்கானிக்கப்படவேண்டும். இது ரொம்ப அவசரம் மற்றும் அவசியம்.
சந்தேகம் வலுப்பெறுகிறது...!
மதத்தின் பெயரால் பொய்விளக்கம் கூறி இதுபோன்ற மூளைச்சலவை செய்துதான் அவர்கள் ஆயுதம் விற்றார்கள். இப்போது அவர்கள் எல்லாம் சிறை சென்றபின்னர், சொச்சம்பேர் திருந்திய பின்னர், ‘ஆளில்லாமல் போன அந்த ஆயுத வியாபாரிக்களுக்கான வேலையை இனி யார் செய்யப்போகிறார்கள்?’ என்ற என் கேள்விக்கு விடையாக இவர்கள் கிளம்பி விட்டார்கள் என்ற என் சந்தேகம் மேலும் மேலும் வலுக்கிறது.
சந்தேகம் உண்மையாகலாம்...!
இதுவரை யூத பயங்கரவாதிகள், கிருத்துவ பயங்கரவாதிகள், சீக்கிய பயங்கரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், மாவோயிஸ் கம்யுனிச பயங்கரவாதிகள் என பார்த்தோம். இப்போது ஹிந்து பயங்கரவாதிகளை பிடித்து பெண்டு நிமித்தி வருகிறோம். இனி உங்களை மாதிரி ‘நாத்திக பயங்கரவாதிகள்’ பிடிபடுவதுதான் மிச்சம். இன்ஷாஅல்லாஹ் கூடிய சீக்கிரம் பிடிப்போம்
இப்போது முஸ்லிம்களுக்கு ஓர் அன்பான-அவரச-அவசிய வேண்டுகோள்.
சகோதர்களே...
எடுத்தெரியப்பட்ட இதுபோன்ற ஷைத்தான்களை விட்டும் அவர்களின் இஸ்லாமிய பெயரில் செய்யப்படும் மூளைச்சலவையிலிருந்தும் இறைவனிடம் முதலில் பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகிவற்றிலிருந்து இஸ்லாமிய அறிவை நாமும் கற்று, நம் பிள்ளைகளுக்கும் போதிப்பதன் மூலம் மட்டுமே இதுபோன்ற ஆயுத வியாபார பயங்கரவாதிகளின் மூளைச்சலவையிளிருந்து இக்கால மற்றும் நம் எதிர்கால சமுதாயத்தை தீவிரவாதத்திலிருந்து காப்பாற்ற முடியும்.
நம் அனைவரையும் நல்லோர்களாக இருக்க இவர்களின் வியாபாரம் விடுவதில்லை.
இவர்களிடம் பொறுமையையும் சகிப்புத்தன்மையும் மேற்கொள்ள வேண்டும். அவர்களையும் நம்மையும் படைத்த அந்த ஒரே இறைவன் நாடினால், என்றாவது ஒருநாள் இவர்களும் மனம் திருந்தி முஸ்லிம் ஆகக்கூடும். அதற்காக இறைவனிடம் வேண்டுவோம்.
இனி பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இவர்களுடன் விவாதிப்பதில் எந்த பயனும் இல்லை. எதிர்காலத்தில் அது நம் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பும் அல்ல. எச்சரிக்கையாக இருப்பது மட்டுமே அவசியம்.
நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.
நல்ல காமெடிதான் போங்கள்! ஒரு பக்கம் அண்ணன் அடைப்புக்குறி அய்யூப் அவர்கள். இன்னொரு பக்கம் உத்தமர் UFO அவர்கள். காமெடி களைகட்டியுள்ளது. இன்று POGO சானல் பார்க்கவேண்டியதில்லை.
அண்ணன் அடைப்புக்குறி அய்யூப் அவர்கள், நியூட்டனின் மூன்றாம் விதி இன்பத்தையும் துன்பத்தையும் பற்றி பேசுவதாகக் கூறினார்கள். எப்படி அளவிட்டு சமன்படுத்துவது என்பதையும் கொஞ்சம் கூறினால் தன்யனாவேன்.
உட்டாலக்கடி உத்தமர் UFO அவர்கள் எப்பொழுது அந்த அத்தியாயத்தை முழுமையாக படிப்பார் என்று தெரியவில்லையே!
.
அன்புள்ள UFO,
1.உங்கள் விளக்கப்படி காபிர்களுக்கு மண்ணுலகில் தண்டனை ஏதும் கிடையாது.
2.மிக்க மகிழ்ச்சி அய்யா. நீங்கள் சொல்வது சரியே.
3.நான் அறிந்த வரையிலும் இஸ்லாம் மார்க்க அறிஞர்கள் வாயிலாகவும் அதிகமாகப் பேசப்படும் மத சகிப்பு வசனம் "உன் மார்க்கம் உனக்கு என் மார்க்கம் எனக்கு"
4. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நீங்கள் சொல்வது மிகச்சரி. நிச்சயம் காபிர்களுக்கு தண்டனை ஏதும் கிடையாது.
5. ஆனால் குரானில் நான் மேற்கோள்காட்டியுள்ள வசனங்கள் எல்லாம் "மேலே வா உன்னையப் பார்த்துக் கொள்கிறேன்" என்ற ரீதியில்
இப்படி Al-Anfal Chapter 8 : Verse 13
[8:13] اِذْ يُوْحِىْ رَبُّكَ اِلَى الْمَلٰۤٮِٕكَةِ اَنِّىْ مَعَكُمْ فَثَبِّتُوْا الَّذِيْنَ اٰمَنُوْاؕ سَاُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍؕ
When thy Lord revealed to the angels, saying, ‘I am with you; so give firmness to those who believe. I will cast terror into the hearts of those who disbelieve. Smite, then, the upper parts of their necks, and smite off all finger-tips.’
கழுத்தை வெட்டுவேன் விரலை முறிப்பேன் என்று சொல்கிறதே இது "உன் மார்க்கம் உனக்கு என் மார்க்கம் எனக்கு" என்ற கட்டளைக்கு முரணல்லவா?
6. இங்கே "உன் மார்க்கம் உனக்கு என் மார்க்கம் எனக்கு" என்று சொல்லிவிட்டு மேலே வந்தவுடன் "கழுத்தை வெட்டுவேன் விரலை முறிப்பேன்" என்று சொல்வது எந்தவீட்டு நியாயம்? :-(((
7. "உன் மார்க்கம் உனக்கு என் மார்க்கம் எனக்கு" என்று நண்பர்கள் இவர்கள் சொல்கிறார்கள் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று எண்ணி பல காபீர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கடவுள் வானுலகில் வைத்துள்ள ஆப்பு தெரியுமா?
கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் நண்பரே.
.
ராஜன் போன்ற மதவெறிபிடித்த நாய்கள் இங்கு எதுவும் சொல்ல வேண்டாம்