வோடபோனில் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப் படுத்திய சோட்டா ரீஜார்ஜ் பற்றிய விளம்பரத்தில் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு மாணவி திடீரென மை தீர்ந்து விழிக்கும் போது அருகேயிருக்கும் சக மாணவர் தன் பேனாவில் இருந்து கொஞ்சம் மையை கொடுத்து உதவிசெய்வார். இது தான் காலத்தினால் செய்த உதவி.
செய்யப் பட்ட உதவி மிகச்சிறியதாக இருந்தாலும் அது செய்யும் காலத்தினை நோக்கும் போது அது உலகத்தினை விட பெரியதாக திருவள்ளுவர் தன் பொதுமறை திருக்குறலில் எழுதியிருப்பார்.அது மட்டுமின்றி உதவி பற்றி எத்தனையோ குறல் எழுதியிருக்கும் திருவள்ளுவர் இன்னேறம் இருந்திருந்தால் தான் எழுதியிருக்கும் உதவி சம்பந்தமான அனைத்துக் குறலையும் திரும்பப் பெற்றிருப்பார்.
காரணம் கீழ்கண்ட படத்தில் செய்யும் உதவியை பார்த்தால் அது நிச்சயம் நடந்திருக்கும். அந்தக் கொடுமையைப் பார்க்க கொஞ்சம் கீழே போங்கள்.
இது ஒருவேளை நகைச்சுவைக்காக எடுக்கப் பட்டிருந்தாலும் இதுபோதாதா அவர்கள் பழகிக்கொள்வதற்கு. இந்தக் கொடுமைய எங்க போயி சொல்ல...வெளங்குமாய்யா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
already seen this
இவை பிஞ்சிலேயே பழுத்ததுகள்!
முளையிலேயே கிள்ளணும்.
இது ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டிருக்கலாம்..நோ டென்சன்..
pls change the topic, i came-in thinking something else about udavumkarangal.org
உண்மைதான் தலைப்பிடும் போது மற்றவர் மனதை நோகடிக்காமல் தலைப்பிட வேணஒ்டும் எதிரொலி அவர்களே.
உதவும் கரங்கள் வித்தியாகர் அவர்களின் சேவை அளப்பறியது. நானும் தலைப்பினை கண்டு சற்று பதறி விட்டேன். அதை விட நீங்கள் எழுதியிருக்கும் உப்பு சப்பில்லாத விடயத்திற்கு இந்தத் தலைப்பினையிட்டதை எண்ணி மன வேதனைப்பட்டேன்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி செய்யது & நிஜாமுதின்
மன்னிக்க யாத்தீரீகன் & இலங்கேஸ்வரன். தலைப்பை மாற்றிவிட்டேன். மறுமுறை இதுபோல இடம்பெறமால் பார்த்துக்கொள்கிறேன். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.