போதிய வெளிச்சமின்னை காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது
இந்த கோரவிபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிகிறது. விமானப்பணியாளர்கள் உள்ளிட்ட 173 பேர் இவ்விமானத்தில பயணித்தனர். இந்த விபத்தில் 6 பேர் மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல். விபத்தில் உயிரிழந்தவர்கள் அதிகபட்சம் கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என தெரிகிறது. விபத்து நடந்த மங்களூர் விமான நிலையம் கடந்த வாரம் தான் மறுசீரமைப்பிற்கு பிறகு திறக்கப்பட்டது.
விபத்து நடந்த பகுதியில் மழை பெய்துவருவதால் மீட்புப் பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த பிரதமர் மண்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்
தொடர்ந்து செய்திகள் அப்டேட் செய்யப்படும்...
already seen this


No Response to "ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறியது - 163 பேர் பலி"
Post a Comment