இவ்வழக்கில் இருந்த மொத்தம் 151 சாட்சிகளில் குணங்குடி அனீபா மற்றும் அப்துல் ரஹீம் ஆகிய இருவருக்கு எதிரான வெறும் இரண்டு சாட்சிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாட்சிகள் பின்னர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். இந்த நிலையில் இன்றைக்கு இவர்களின் வழக்கை விசாரித்த பூவிருந்தவல்லி நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 8 மீதும் போதிய குற்றத்திற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என விடுதலை செய்தது. அந்த 8 பேரில் ஒருவர் ஏற்கனவே மரணமடைந்து விட்டதால் மீதியுள்ள 7 பேரில் இருவர் தவிர மற்றவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த 7 பேரும் கடந்த 13 வருடங்களாக வெறும் விசாரணைக் கைதிகளாக மட்டுமே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா புகழும் இறைவனுக்கே!
இந்த நிலையில் இவர்களின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
already seen this


முறையீடு அனுமதி மறுக்கப்பட்டாலோ அல்லது தள்ளுபடி செய்யப்பட்டாலோ நட்ட ஈடு அல்லது ஃபைனும் குறிப்பிட்டே நீதி வழங்கப்படவேண்டும் என்ற சட்டம் வந்தாலேயன்றி முறையீடு தவறாகத்தான் உபயோகிக்கப்படும்.